தப்பு செய்றது சொந்த கட்சிக்காரனா இருந்தாலும் சரி, காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, நடவடிக்கை நடவடிக்கை தான்.. மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. விவசாயி தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட்.. இதுதான் உண்மையான மாற்றம்.. தப்பு பண்ணறவனுக்கு இங்கே இடமில்லை
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாட்களிலேயே, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள தவறுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் ஒரு