விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம்...
2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் நாம் தமிழர் சீமான், அதிமுக மற்றும் தேமுதிகவிடம் ஆதரவு கேட்டு பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்கிரவாண்டி மாவட்டத்திற்கான இடைத்தேர்தல் சூடுபிடித்து இருக்கிறது....
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி...
2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர்...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் பலரை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது ஆளும் திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது....
எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ்-ஸின்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஜெ.வை போலவே உடையணிந்து அதிமுக...
`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சுற்றி பரபரப்புக்குப்...