எண்ணிக்கை முக்கியம் இல்லை… அந்த எண்ணிக்கைக்கு பின்னாடி இருக்குற ‘எண்ணம்’ தான் முக்கியம்! சிபிஐ, சிபிஎம், விசிக-னு இந்த ஆறு பேர் விஜய் கூட நின்னாலும், அது 600 பேருக்கு சமம். ஏன்னா இது ‘உழைப்போட’ கூட்டணி! ஒரு வார்த்தை சொன்னால் ஓடி வந்து ஆதரவு கொடுப்பார்கள்.. பாமக, தேமுதிக-னு எல்லாரும் கதவை தட்டலாம்… ஆனா நான் யாரைத் தேடி போறேன்கிறதுலதான் என் குணமே இருக்கு.

  எண்ணிக்கை முக்கியம் இல்லை… அந்த எண்ணிக்கைக்கு பின்னாடி இருக்குற ‘எண்ணம்’ தான் முக்கியம்! சிபிஐ, சிபிஎம், விசிக-னு இந்த ஆறு பேர் விஜய் கூட நின்னாலும்,

தெளிவாக ஸ்கெட்ச் போடும் ஈபிஎஸ்.. அதிமுகவுக்கு பலவீனமான தொகுதிகளை எல்லாம் கூட்டணிக்கு தள்ளிவிட்டுட்டார்.. ஏமாந்த பாஜகவும் அமமுகவும்.. சுதாரித்து கொண்டது அன்புமணி மட்டுமே.. பாஜக 5 தொகுதியில் ஜெயித்தாலே பெரிய விஷயம்.. அமமுக ஜீரோ ஆகவும் வாய்ப்பு இருக்குது.. அடுத்த தேர்தல்ல எனக்கு வாக்கு சதவீதம் இருக்குதுன்னு எவனாவது வருவீங்க?

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகங்கள் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஒரு

10 தோல்வி பழனிசாமின்னா கேலி பண்ணுற.. இனிமேல் 10 வெற்றி பழனிசாமின்னு நிரூபிச்சு காட்டுறேன்.. தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் இல்லை, முக்கல் இல்லை, முனங்கல் இல்லை.. பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 என பிரித்து கொடுத்த ஈபிஎஸ்.. 179ல் போட்டியிடும் இரட்டை இலை 118ஐ கிராஸ் செய்வது உறுதி.. அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அரசியல் விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை அவர் கையாண்ட விதம் தமிழக