ஆ ராசா பேசாத பேச்சா? பரந்தாமன் பேசாத பேச்சா? அனிதா ராதாகிருஷ்ணன் பேசாத பேச்சா? அவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லையே.. ஏனெனில் அவர்கள் வைத்தது அரசியல்ரீதியான குற்றச்சாட்டு.. ஆனால் மார்க்கண்டேயன் பேசியது எலும்பை உடைப்பேன் என்பது.. இது வன்முறையை தூண்டும் பேச்சு.. கைது செய்யாமல் கொஞ்சவா செய்வார்கள்.. நியாயமாக இந்த பேச்சை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.. ஆனால் அவரும் அரசியல் செய்கிறார்…

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக ஆளுங்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினைகளும் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. குறிப்பாக, அரசியல் மேடைகளில் கருத்துரிமை என்ற பெயரில்

அதிமுக, திமுக மாதிரி அண்டர்ஸ்டாண்டிங் ஆட்சின்னு பார்த்திங்களா? முன் ஜாமின் மனு தள்ளுபடியான ஒன்றரை மணி நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. சிஎம் நாற்காலியை பார்த்து ஒருமையில பேசினா உங்க தகுதி உயந்துடும்னு நினைச்சிங்களா? நீங்க பேசின பேச்சுக்கு கோர்ட்ல ஜட்ஜே கண்டனம் தெரிவிச்சிருக்கார்..! தப்பு பண்ணிட்டு தப்பிக்கிறதுக்கு இது ஒன்னும் பழைய காலம் இல்ல… இது விஜய் காலம்!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் திமுக அமைச்சரும்,