ஆ ராசா பேசாத பேச்சா? பரந்தாமன் பேசாத பேச்சா? அனிதா ராதாகிருஷ்ணன் பேசாத பேச்சா? அவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லையே.. ஏனெனில் அவர்கள் வைத்தது அரசியல்ரீதியான குற்றச்சாட்டு.. ஆனால் மார்க்கண்டேயன் பேசியது எலும்பை உடைப்பேன் என்பது.. இது வன்முறையை தூண்டும் பேச்சு.. கைது செய்யாமல் கொஞ்சவா செய்வார்கள்.. நியாயமாக இந்த பேச்சை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.. ஆனால் அவரும் அரசியல் செய்கிறார்…
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக ஆளுங்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினைகளும் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. குறிப்பாக, அரசியல் மேடைகளில் கருத்துரிமை என்ற பெயரில்