அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் என்றால், அருண்ராஜ் ஒரு ஐஆர்எஸ்.. அண்ணாமலை அரசு மீது ஆதாரஙக்ளுடன் குற்றச்சாட்டு கூறினால், அதை ஆதாரங்களுடன் மறுக்க தவெகவிடம் அருண்ராஜ் இருக்கிறார்.. அண்ணாமலையை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அண்ணாமலை அளவுக்கு திறமையுள்ள ஒருவர் தவெகவிலும் இருக்கிறார்.. இனி ஆட்டம் ஐபிஎஸ்-க்கும் ஐஆர்எஸ்-க்கும் இடையே தான் இருக்கும்…

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சமூக வலைத்தளங்களை புரட்டிப் பார்த்தால், “முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புதிய இயக்கம் தொடங்குகிறார், ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்” என்ற செய்திகள்தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள்

எடப்பாடியாரை சந்தித்தாரா அமைச்சர் அருண்ராஜ்? வதந்தியைப் பரப்ப நீங்க ஒரு குரூப் வச்சிருக்கீங்க… ஆனா உண்மையை நிலைநாட்ட எங்களுக்கு ஒரு பெரிய படையே இருக்கு! உங்க திட்டமிட்ட பொய் பிரசாரங்கள் எங்க வேகத்தை ஒரு அணுவும் குறைக்காது!”

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் () ஆட்சி அமைந்த பிறகு, வதந்திகளும் பொய்ப் பிரசாரங்களும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக அமைச்சரும்,