நீ எவ்வளவோ பெரிய ஆளா வேணாலும் இரு… ஆனா எனக்கு நீ சாதாரண ஆள்தான்.. தவெகவுல ரீசன்ட்டா ஜாயின் பண்ண ஒருத்தரோட முன்னாள் பிஏ வீட்டுலயா செந்தில் பாலாஜி, அசோக் குமார் ரெண்டு பேரும் பதுங்கியிருக்கீங்களா? ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இடம், நம்ம ஆளோட ஸ்பாட்… அதனால போலீஸ் உள்ள வராதுன்னு கணக்கு போட்டீங்களா? அங்கதான் தம்பி உங்களுக்கு பெரிய தப்பு கணக்கு! தவறு செஞ்சவன் தம்பியா இருந்தாலும் சரி, தவெக-வுக்கு நெருக்கமானவனா இருந்தாலும் சரி… சட்டத்தின் முன்னாடி எல்லாரும் ஒன்னுதான்! ‘ஸ்பாட்டை பார்க்காதீங்க… சுத்தியும் வளைச்சு ரெண்டு பேரையும் உள்ள தூக்கி போடுங்க’ன்னு போலீசுக்கு அதிரடி ஆர்டர் போயிருக்கு.. இது விஜய் தர்பார்… இங்க சதித் திட்டத்துக்கு எல்லாம் சலுகை கிடையாது!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு எதிராகப் பின்னப்பட்ட குதிரை பேரம் மற்றும் சதித் திட்டம் தொடர்பான விவகாரம், நாளுக்கு நாள்

வருமான வரித்துறை அதிகாரிகள் காரை அசோக் தாக்கிய வழக்கு.. மூணு வருஷமா கேஸை அப்படியே லாக்கர்ல போட்டு பூட்டி வச்சுட்டு… இப்போ திடீர்னு தூசு தட்டிட்டு வர்றீங்க? ‘இத்தனை காலம் சும்மா இருந்துட்டு இப்போ வேகம் காட்டுறது ஏன்?’னு ஜட்ஜ் கேட்ட ஒரே கேள்வியில உங்க மொத்த டிபார்ட்மென்ட்டுமே ஆடி போயிருச்சு! அரசியல் பிரஷருக்காக அப்போ கேஸை முடக்குனீங்க… இப்போ உங்க தேவைக்காக கேஸை கையில் எடுக்குறீங்களா? சட்டம் உங்க இஷ்டத்துக்கு ஆடாது!”

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கரூர் பகுதியில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வந்தபோது, அவர்களது காரை தாக்கி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக