சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டே பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்.. ஆனால் ஊழல்வாதிகள் இயந்திரங்களை சிதைத்து முறைகேடு செய்தார்களா? வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது திருட்டுத்தனம்… அந்த திருட்டை தடுக்கவே இப்போது மீண்டும் பயோமெட்ரிக்.. இனி மஸ்டர் ரோலில் திருத்தி விளையாட நினைத்தால், உங்கள் வேலையே முடிவுக்கு வரும்.
சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவு முறை என்பது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே நீடித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, 2014-ஆம்