அரசு அலுவலகங்களில் சுற்றி வந்த இடைத்தரகர்கள், நிலையாக இருந்த Consultants போன்றோர் இடத்தை காலி செய்து ஓடி ஒளிந்துவிட்டனர். ஆர்.டி.ஓ ஆபீஸ், பத்திரப்பதிவு ஆபீஸ் வரை இருந்த புரோக்கர்கள் ஆளையே காணும்.. கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி.. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே நடுங்குகின்றனர்.. ஒருமுறை வரும் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டால் ஆயுளுக்கும் வரும் சம்பளம், பென்சன், இதர சலுகைகள் பறிபோய்விடும்.. 15 நாளில் தவெக அரசு செய்ததை 50 வருஷமாக திராவிட கட்சிகள் செய்திருந்தால் இன்று தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா போல் மாறியிருக்கும்…

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக்குறுகிய நாட்களிலேயே, நிர்வாக இயந்திரத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் தூய்மை புரட்சி அரங்கேறி வருகிறது. கடந்த