ஒரு மாநில சிஎம்-ஐ பார்க்க வந்த அமெரிக்கத் தூதரே ‘இரு நாடுகளின் ஒத்துழைப்பு’ன்னு ட்வீட் போடுறார்னா… பார்த்துக்கோங்கப்பா! நாங்க வெறும் தமிழ்நாட்டை மட்டும் ஆள வரல… உலகமே உற்று நோக்குற அசுர பவரா வளர்ந்து நிக்கிறோம்!

தமிழக அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரின் சென்னை வருகையும், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள விவாதங்களும் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.

டெல்லியில நம்ம தமிழ்நாட்டோட தேவையை தட்டி கேட்கவும், சென்ட்ரல் கவர்மென்ட்க்கும் நமக்கு நடுவுல ஒரு ஸ்ட்ராங்கான பாலமா நிக்கவும் இந்த வெங்கட நாராயணா வந்துட்டேன்னு சொல்லு! ஜூன் 23, 2026 அன்னைக்கு சீஃப் செக்ரட்டரி சாய் குமார் சார் போட்ட ஜிஓ-390 சாதாரண பேப்பர் இல்ல தம்பி… டெல்லியில நம்ம ஊர் சிங்கத்தோட அதிகாரப்பூர்வ என்ட்ரி பாஸ்! ஒரு வருஷம் டெம்பரரி போஸ்ட்தான்… ஆனா காட்டுற அதிரடி பக்கா பர்மனன்ட்டா இருக்கும்!

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், நிர்வாக ரீதியிலான விவகாரங்களை உடனுக்குடன் கையாள்வதற்கும் ‘டெல்லி சிறப்பு பிரதிநிதி’ என்ற பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக்

உங்களுக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. எனக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. உங்களால முடியாததை நான் செஞ்சு காட்டியிருக்கேன்.. அதனால நமக்குள்ள மோதல் வேண்டாம்.. மத்திய அரசை குறை சொல்லி அரசியல் பண்ண மாட்டேன்.. நீங்களும் ஆளுனரை வச்சு அரசியல் செய்ய வேண்டாம்.. இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்.. பிரதமர் மோடியிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய முதல்வர் விஜய்.. சட்டமன்றத்தில் ஆளுனர் அமைதியாக இருந்ததற்கு இதுதான் ரகசியம்…

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் பங்கேற்பாரா, வெளிநடப்பு செய்வாரா, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ‘வந்தே மாதரம்’ விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள்

Modi Vijay

டெல்லியை பார்த்த உடனே சண்டைக்கு போறது பழைய பாணி… சைலண்டா இருந்து சாதுரியமா காய நகர்த்துறது நம்ம தளபதி பாணி! அமைதியா இருக்கோம்னு அசால்ட்டா நினைக்காதீங்க… இது வேட்டைக்கான ‘வெயிட்டிங் டைம்’! இனிமே டெல்லி எதிர்ப்புன்னு வெத்து கோஷம் போட்டு இங்க யாருமே காலத்தை ஓட்ட முடியாது! நீங்க போட்ட பழைய ரூட் இப்போ க்ளோஸ்… கொள்கையில மோதி, உரிமையில ஜெயிக்கிறதுதான் தவெக-வோட புது ரூட்!

புது தில்லியில் நடந்து முடிந்த நிதி ஆயோக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மத்திய அரசை எப்படி கையாள

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு வரவேண்டிய ரூ.317 கோடியை நான் வாங்கி தர்றேன்.. கவலைப்படாம போங்க.. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிர்வாகிகளிடம் நம்பிக்கை அளித்த முதல்வர் விஜய்.. சொன்னதை செய்வார் எங்கள் முதல்வர்.. இன்னும் ஒருசில நாட்களில் மத்திய அரசிடம் இருந்து அந்த பணம் கதறிகிட்டு வரும்…

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் வியக்கத்தக்க மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், இன்று தலைமை செயலகத்தில் தென்னிந்திய நதிகள்

மேற்குவங்கத்துல தேர்தல் தேதிய சொன்ன உடனே டிஜிபில இருந்து கமிஷனர் வரைக்கும் தூக்குறீங்க… ஆனா தமிழ்நாட்டுல மட்டும் எந்த மாற்றமும் இல்லாதது ஏன்? பாஜகவுக்கும் திமுகவுக்கும் மறைமுக உறவா? திமுகவுக்கு முட்டுக்கொடுத்து காவடி தூக்குறவங்களுக்கு இப்போ ஒரு உண்மை தெரியாது… ஆனா தேர்தல் முடிஞ்ச அடுத்த நிமிஷம், திரைமறைவுல நடந்த ‘டீலிங்’ எல்லாம் தெருவுக்கு வரும்! பத்திரிகையாளர் மணி

இந்திய அரசியல் களத்தில் அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சமாக இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மூத்த பத்திரிகையாளர் மணி

ரூ.210 முதலீடு போதும்… மாதம் மாதம் 5000 பென்ஷன் வரும்… அசத்தலான திட்டம்…!

மாதம் 5000 பென்சன் கிடைக்கக்கூடிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தொழிலாளர்கள் மற்றும் பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த தனி நபர்களுக்காக

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும் திட்டத்தில் உங்களுடைய பெயர் இருக்கின்றதா என்பதை