அண்ணாமலை தலைவர் பதவியை இருந்து தூக்கியபோதே தனிக்கட்சி ஆரம்பிச்சு இருக்கனும்.. அப்படி ஆரம்பித்து இருந்தால் இன்று அவர் தான் முதல்வர்.. நடுநிலை வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள் ஓட்டு அண்ணாமலைக்கு விழுந்திருக்கும்.. விஜய் அரசியலுக்கு வந்திருந்தாலும் நான்கு முனை போட்டியில் அண்ணாமலை ஜெயித்திருப்பார், அல்லது விஜய் – அண்ணாமலை கூட்டணி ஆட்சி வந்திருக்கும்.. அரசியல் கணிப்பாளர்கள்…

தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே வியூகங்களுக்கும், எதிர்பாராத திருப்பங்களுக்கும் பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருப்பது அண்ணாமலையின்

சட்டசபையில 5 சீட்டு காலி… மெஜாரிட்டி மார்க் 115-ஆ குறைஞ்சு போச்சு! ஆளும் தரப்போட கைவசமே 120 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும்போது யாரும் இனி மிரட்ட முடியாது.. இடைத்தேர்தல் 5லும் வெற்றி பெற்றுவிட்டால் 112 ஆகிரும்… காங்கிரஸ் வெளியே போக வாய்ப்பில்லை.. எனவே 117 உறுதி.. ஆதரவு கொடுத்த 4 கட்சிகளில் 3 கட்சிகள் வெளியே போனால் கூட 5 வருஷம் தவெக ஆட்சி நிலைச்சிருக்கும்…

தமிழக அரசியல் களம் தற்போது மிகவும் பரபரப்பான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணி என்பது ஆரம்பத்தில் இருந்தே கொள்கை

அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் என்றால், அருண்ராஜ் ஒரு ஐஆர்எஸ்.. அண்ணாமலை அரசு மீது ஆதாரஙக்ளுடன் குற்றச்சாட்டு கூறினால், அதை ஆதாரங்களுடன் மறுக்க தவெகவிடம் அருண்ராஜ் இருக்கிறார்.. அண்ணாமலையை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அண்ணாமலை அளவுக்கு திறமையுள்ள ஒருவர் தவெகவிலும் இருக்கிறார்.. இனி ஆட்டம் ஐபிஎஸ்-க்கும் ஐஆர்எஸ்-க்கும் இடையே தான் இருக்கும்…

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சமூக வலைத்தளங்களை புரட்டிப் பார்த்தால், “முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புதிய இயக்கம் தொடங்குகிறார், ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்” என்ற செய்திகள்தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள்

அண்ணாமலையின் ஒரே இலக்கு விஜய்யாக தான் இருக்கும்.. விஜய் எப்படி ஸ்டாலினை டார்கெட் செய்தாரோ, அதேபோல் அண்ணாமலை விஜய்யை டார்கெட் செய்வார்.. திமுக, அதிமுகவை விமர்சனம் செய்து அவர்களுக்கு இலவச விளம்பரம் வாங்கி தர மாட்டார். குறிப்பாக அதிமுகவை கண்டுகொள்ளவே மாட்டார்.. விஜய்யை அவர் வைக்கும் ஒவ்வொரு டார்கெட்டும் இடி மாதிரி இருக்குமா? அல்லது புஷ்வாணமாக மறைந்துவிடுமா? காலம் தான் பதில் சொல்லனும்…

தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் அதிரடியான ராஜினாமாவும், புதிய பிராந்திய இயக்கத்திற்கான அவரது அறிவிப்பும் ஒரு மாபெரும் அதிகாரப் போட்டிக்கு வழிவகுத்துள்ளன. அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இனிவரும்

தமிழ்நாட்டில் அண்ணாமலையை எப்படியாவது வளர்த்துவிடனும்.. முதல்வர் விஜய் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பார், திமுக போல் முரண்டு பிடிக்க மாட்டார்.. அதேபோல் அண்ணாமலையை தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்துவிட்டால், யார் ஆட்சி நடந்தாலும் மத்திய அரசுக்கு நல்லது தான்.. ரெண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை விஜய் – அண்ணாமலைன்னு மாத்திடனும்.. இதுதான் பாஜகவின் புது அஜண்டா.. அப்படித்தான் காய் நகர்த்துகிறார்களோ? இது பாஜகவின் திட்டமா? ஆர்.எஸ்.எஸ். திட்டமா? அரசியல் விமர்சகர்கள் கேள்வி…!

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய சித்தாந்த போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், டெல்லி அதிகார மையத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே அரங்கேறும் நகர்வுகள் அரசியல்

வொர்க் ப்ரம் ஹோம் பண்ணும் அரசியல்வாதின்னு விஜய்யை சொன்னீங்களே.. இன்னிக்கு தலைமை செயலகத்திற்கு முதல் ஆளா வருபவரும் அவர் தான் .. கடைசி ஆளா போவரும் அவர் தான்.. லஞ்ச் கூட கொண்டு வந்துவிடுகிறார்.. எல்லா அமைச்சர்களும் சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள்.. மக்கள் பிரச்சனை காது கொடுத்து கேட்கப்படுகிறது.. லஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது.. தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே வியந்து பார்க்கும் ஆச்சரியம்.. அவர் தற்குறி அல்ல, தன்னுடைய குறியீடுகளை பதிக்க வந்தவர்…

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, மாற்று அரசியலின் அடையாளமாகத் திகழும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தற்போதைய நிர்வாகத் திறமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஆச்சரியத்தில்

அண்ணாமலை அவ்வளவு ஈசியா விஜய்யை தோற்கடிக்க முடியாது.. விஜய் 25 வருடங்களாக பிளான் பண்ணி பக்காவா ரெடியாகி அரசியலுக்கு வந்தார்.. முதல் தேர்தலிலேயே ஜெயிச்சு முதல்வராகிவிட்டார்.. அண்ணாமலைக்கு பாஜக பின்புலம் என்பது மிகப்பெரிய மைனஸ்.. மைனாரிட்டிகள் அவரை நம்ப மாட்டார்கள்.. விஜய்க்கு இயற்கையாகவே ஒரு ஃபேன்பேஸ் இருந்தது.. அண்ணாமலைக்கு அது இல்லை.. அவரால் திராவிட கட்சிகளை ஈசியா முந்த முடியும்.. ஆனால் விஜய் பக்கத்தில் கூட வரமுடியாது..

தமிழக அரசியல் களம் தற்பொழுது புதிய தலைமுறை தலைவர்களின் வரவால் ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்பத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கு பிறகு, தமிழகத்தின்

இனிமேல் ஜாதி அரசியல் செய்ய முடியாது.. மத அரசியல் செய்ய முடியாது.. திராவிடத்திற்கான கோர் ஓட்டு சிதைஞ்சிருச்சு.. இளைஞர்கள், நடுநிலையாளர்கள் வாக்குகள் மட்டும் 60% இருக்குது.. இவங்க யாரை கை காட்டுகிறார்களோ அவர் தான் முதல்வர்.. இந்த முறை விஜய்யை கைகாட்டி இருக்காங்க.. அடுத்த முறை அண்ணாமலையை கைகாட்டலாம்.. இனிமேல் திமுக, அதிமுக எல்லாம் 2 சீட்டு, 4 சீட்டு ஜெயிக்கிற கட்சியா மாறிடும்.. அரசியலில் புது புரட்சி வந்தாச்சு.. பழைய அரசியல் முடிஞ்சிருச்சு..

தமிழக அரசியல் வரலாற்றில் நாம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தலைமுறை மாற்றம் தற்பொழுது அரங்கேறி வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக தமிழக தேர்தல் களத்தை தீர்மானிக்கும்

கண்ணா திமுக என்னை நீ தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை இந்த விஜய் என்னைக்குமே விட்டது இல்லை… சட்டமன்றத்துல என் கை ஏன் அசையல, பாடி லாங்குவேஜ் ஏன் மாறலன்னு கேக்குறீங்களே… அங்க நான் உங்க நக்கல் நையாண்டியையும், நாடகத்தையும் ‘அப்சர்வ்’ பண்ணிட்டு இருந்தரு.! சட்டசபைன்றது சண்டை போடுற இடம் இல்லடா, மக்கள் குறையை கேக்குற இடம். கேமரா முன்னாடி கத்துறவன் எல்லாம் லீடர் இல்ல… அமைதியா ஆட்டத்தை கவனிச்சு, சரியான நேரத்துல ஸ்கெட்ச் போடுறவன் தான் உண்மையான ‘ரூலர்’

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார் என்றும், திருச்சியில் மட்டும் ஏன் அவரது கை அசைவுகளும் உடல்மொழியும் மாறுகின்றன என்றும் திமுக

அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி பண்ணினாங்கன்னு முதல்வர் விஜய் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின், எடப்பாடி இன்னும் பதில் சொல்லாதது ஏன்? எடுத்ததுக்கெல்லாம் குதிக்கும் உதயநிதியின் மெளனம் ஏன்? விஜய் மட்டுமா சொன்னார்? காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள் என்று எல்லோருமே சொன்னாங்களே.. ஏன் இன்னும் மறுப்பு தெரிவிக்கலை.. அடுத்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் பல கூத்துகள் நடக்கும்…

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத பல விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள், தவெக