congress
காங்கிரஸ் எந்த நேரத்திலும் எஸ்கேப் ஆகலாம்!.. திமுக கூடாரத்தில் விரிசல்.. இபிஎஸ்-ஸின் பரபரப்பு பேச்சு!
“திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டது, எந்த நேரத்திலும் காங்கிரஸ் அங்கிருந்து கழன்றுவிடும்” – மேட்டூர் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய பேச்சு தமிழக அரசியலில் ...
யார் குரலையும் நாங்க ஒடுக்கல!.. ஜனநாயகன் பட சர்ச்சைக்கு பாஜக கொடுத்த ‘நச்’ விளக்கம்!
தமிழக மக்களின் நலன் குறித்தோ, தமிழ் மொழி மீதான பற்று குறித்தோ பேசுவதற்கு ராகுல் காந்தி எங்களுக்குச் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை” என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் ...
தென் மாநிலங்கள் விஜய் கையில்.. 2029-ல் காங்கிரஸின் ‘கேம் சேஞ்சர்’.. திருப்பத்தை ஏற்படுத்திய நாஞ்சில் சம்பத்..
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக மற்றும் காங்கிரஸ் இடையே ...
காங்கிரஸ் – தவெக கைகோர்க்கிறதா? திருச்சி வேலுச்சாமியின் ‘கிறிஸ்துமஸ்’ அரசியல் குண்டு!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி ஆற்றிய உரை, தமிழக அரசியலின் ‘கூட்டணி கணக்குகளை’ ...
“இது தேசவிரோதம் இல்லையா?” – ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்தும் BCCI-க்கு காங்கிரஸ் அக்னிப் பரீட்சை!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலத்தை வெளிநாட்டில் நடத்திய முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. அபுதாபியில் 2026 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடத்தப்படும் என்ற ...
ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்சம் பரிசு…எம்.எல்.ஏ. பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…
இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் ராகுல் காந்தி என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்ச ரூபாய் பரிசாக ...
அதானி, அம்பானியை ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்றத்தில் அமளி…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவையில் சம்பந்தப்படாதவர்களின் பெயர்களை ...
ஆஜரான ராகுல் காந்தி…அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை…
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதனை அடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் பன்னிரெண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து ...














