கடந்த 5 ஆண்டுகளில் CMDA செய்த வேலை என்ன? கழிப்பறைகளை கட்டுவது, நூலகங்கள் அமைப்பது, கல்யாண மண்டபங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை உருவாக்கியது.. இதெல்லாம் மாநகராட்சி செய்ய வேண்டிய வேலைகள்.. சென்னை நகரத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் எங்கே CMDA? பார்ட்டி பண்ட்.. சதுர அடிக்கு கமிஷன் வாங்கியதை தவிர உங்கள் சாதனை என்ன? தவெக ஆட்சி வந்துருச்சுல்ல.. இனி சென்னை எப்படி மாற போகுதுன்னு வேடிக்கை மட்டும் பாருங்க…

சமூக வலைதளங்களில் தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் திராவிட கூட்டத்தின் உண்மையான முகம் தற்போது அம்பலமாகியுள்ளது. தங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயமான கேள்விகளை எழுப்பினால், பொறுமையாக பதில் அளிக்க

மூணு வருஷமா 33 கவுன்சிலர்கள் வாயை திறக்கவே இல்லை.. இவங்க எல்லாம் எதுக்கு கவுன்சிலர் ஆனாங்க.. மக்கள் பிரச்சனையை பேசவே வாயை திறக்காதவங்க, மக்களுக்கு என்ன செய்ய போறாங்க..வாய் திறக்காத அந்த 33 பேர்ல 29 பேர் திமுக-காரங்க தான்! உங்களை நம்பி ஓட்டுப்போட்ட ஜனங்களோட கஷ்டத்தை அவையில விவாதிக்காம வெறும் பார்வையாளர் மாதிரி வந்து உக்காந்துட்டுப் போறதுக்கு பேரு மக்கள் பிரதிநிதியா தம்பி?

சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில், ஆறில் ஒருவர் என்ற விகிதத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற எந்தவொரு மாமன்றக் கூட்டத்திலும் தங்களது

10 மணிக்கு மேல ஆபீஸ்க்கு வர்றது பழைய காலம்… இனிமே காலைல 7 மணிக்கு முன்னாடி கமிஷனரே கிரவுண்ட்ல வந்து நிக்கனும்.. அதிகாரிங்க ஏசி ரூம்ல உக்காந்து ஃபைல் பார்க்குற காலம் முடிஞ்சு போச்சு, இப்ப எல்லாரும் மக்கள் மத்தியில களம் பார்க்கணும்… பயோ-மெட்ரிக்ல ஒரு டைம், நீங்க வர்றதுக்கு ஒரு டைமா? கார்டுல அட்டெண்டன்ஸ் விழுந்தா பத்தாது… ஸ்பாட்ல நீங்க இருக்கணும்! ஏமாத்த பார்த்தா அடுத்த செகண்டே சஸ்பெண்ட் ஆர்டர் வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை! சுகந்திப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவு.. இதுதான் மாற்றம்…!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம், பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வெளிப்படையான முறையிலும் துரிதமாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒரு புதிய அதிரடி

எங்க எம்.எல்.ஏவை விளக்கேத்த கூட விடமாட்டிங்களா? தூக்குங்கடா டாப் டு பாட்டம்.. சென்னை மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. வீடு கட்ட அனுமதி வேண்டுமா? ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.. யாரும் இனி மாநகராட்சி அலுவலகம் வர வேண்டிய அவசியமில்லை.. லஞ்ச அதிகாரிகள் கதி கலங்கி நிற்பதாக தகவல்.. இதுதாண்டா மாற்றம்.. நல்ல அதிகாரிகள் நிம்மதி.. லஞ்ச அதிகாரிகள் தூக்கம் போச்சு..

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில், அதன் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிர்வாக ரீதியான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக

சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டே பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்.. ஆனால் ஊழல்வாதிகள் இயந்திரங்களை சிதைத்து முறைகேடு செய்தார்களா? வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது திருட்டுத்தனம்… அந்த திருட்டை தடுக்கவே இப்போது மீண்டும் பயோமெட்ரிக்.. இனி மஸ்டர் ரோலில் திருத்தி விளையாட நினைத்தால், உங்கள் வேலையே முடிவுக்கு வரும்.

சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவு முறை என்பது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே நீடித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, 2014-ஆம்

எல்லாமே மாறப்போகுது…! கொடைக்கானலும், ஊட்டியும் இனி… சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி… தமிழக அரசு அதிரடி…!

ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின்