10 மணிக்கு மேல ஆபீஸ்க்கு வர்றது பழைய காலம்… இனிமே காலைல 7 மணிக்கு முன்னாடி கமிஷனரே கிரவுண்ட்ல வந்து நிக்கனும்.. அதிகாரிங்க ஏசி ரூம்ல உக்காந்து ஃபைல் பார்க்குற காலம் முடிஞ்சு போச்சு, இப்ப எல்லாரும் மக்கள் மத்தியில களம் பார்க்கணும்… பயோ-மெட்ரிக்ல ஒரு டைம், நீங்க வர்றதுக்கு ஒரு டைமா? கார்டுல அட்டெண்டன்ஸ் விழுந்தா பத்தாது… ஸ்பாட்ல நீங்க இருக்கணும்! ஏமாத்த பார்த்தா அடுத்த செகண்டே சஸ்பெண்ட் ஆர்டர் வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை! சுகந்திப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவு.. இதுதான் மாற்றம்…!
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம், பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வெளிப்படையான முறையிலும் துரிதமாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒரு புதிய அதிரடி