10 மணிக்கு மேல ஆபீஸ்க்கு வர்றது பழைய காலம்… இனிமே காலைல 7 மணிக்கு முன்னாடி கமிஷனரே கிரவுண்ட்ல வந்து நிக்கனும்.. அதிகாரிங்க ஏசி ரூம்ல உக்காந்து ஃபைல் பார்க்குற காலம் முடிஞ்சு போச்சு, இப்ப எல்லாரும் மக்கள் மத்தியில களம் பார்க்கணும்… பயோ-மெட்ரிக்ல ஒரு டைம், நீங்க வர்றதுக்கு ஒரு டைமா? கார்டுல அட்டெண்டன்ஸ் விழுந்தா பத்தாது… ஸ்பாட்ல நீங்க இருக்கணும்! ஏமாத்த பார்த்தா அடுத்த செகண்டே சஸ்பெண்ட் ஆர்டர் வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை! சுகந்திப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவு.. இதுதான் மாற்றம்…!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம், பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வெளிப்படையான முறையிலும் துரிதமாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒரு புதிய அதிரடி

எங்க எம்.எல்.ஏவை விளக்கேத்த கூட விடமாட்டிங்களா? தூக்குங்கடா டாப் டு பாட்டம்.. சென்னை மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. வீடு கட்ட அனுமதி வேண்டுமா? ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.. யாரும் இனி மாநகராட்சி அலுவலகம் வர வேண்டிய அவசியமில்லை.. லஞ்ச அதிகாரிகள் கதி கலங்கி நிற்பதாக தகவல்.. இதுதாண்டா மாற்றம்.. நல்ல அதிகாரிகள் நிம்மதி.. லஞ்ச அதிகாரிகள் தூக்கம் போச்சு..

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில், அதன் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிர்வாக ரீதியான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக

சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டே பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்.. ஆனால் ஊழல்வாதிகள் இயந்திரங்களை சிதைத்து முறைகேடு செய்தார்களா? வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது திருட்டுத்தனம்… அந்த திருட்டை தடுக்கவே இப்போது மீண்டும் பயோமெட்ரிக்.. இனி மஸ்டர் ரோலில் திருத்தி விளையாட நினைத்தால், உங்கள் வேலையே முடிவுக்கு வரும்.

சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவு முறை என்பது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே நீடித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, 2014-ஆம்

எல்லாமே மாறப்போகுது…! கொடைக்கானலும், ஊட்டியும் இனி… சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி… தமிழக அரசு அதிரடி…!

ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின்