premalatha vijayakanth

தேமுதிக என் பிள்ளை.. ஒரு அம்மாவாக எங்க கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்குத் தெரியும்.. ட்விஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்..

தேமுதிக என்பது என்னுடைய பிள்ளை… ஒரு அம்மாவாக என் பிள்ளையை எங்கே, யாருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்,” எனக்கூறி தமிழக

Premalatha Vijayakanth

தேமுதிகவை சீண்டினால் சிதறிவிடுவீர்கள்!.. தொகுதிப் பங்கீடு வதந்தியால் கொதித்தெழுந்த பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத்

premalatha vijayakanth

“2026 கூட்டணி யார்?”- கடலூர் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Premalatha

கட்சி அலுவலக பெயர் மாற்றம்…அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சி அலுவலகத்தின் பெயர்

Premalatha Vijay

விஜய்க்கு வாழ்த்து…ஸ்டாலினுக்கு தாக்கு…பிரேமலதா அதிரடி…

செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலைமச்சர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள “தி கோட்” படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை

AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…? இத்தோட நிறுத்திக்கோங்க… தேமுதிக சார்பில் வெளியான முக்கிய அறிவிப்பு…

தமிழ் திரையுலகையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர்

stalin

கிழியாத சட்டையை கிழித்ததாக விளம்பரம் தேடியது திமுகதான்!. பிரேமலதா ஆவேசம்…

விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை… விஜய பிரபாகரனின் கோரிக்கை எடுபடுமா?

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அந்தத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க