சட்டப்பேரவையில் குட்கா எடுத்து வந்த விவகாரம்… அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்…

தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. முந்தையை அதிமுக

karthick chidambaram

அமைச்சரவையில் இடம்…பற்ற வைத்த பாராளுமன்ற உறுப்பினர்…பதிலடி கொடுத்த அமைச்சர்…

காங்கிரஸும் –  திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணியமைத்தே பல தேர்தல்களை சந்தித்து வருகின்றன. தொகுதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரத்தில் ஆதங்கப்பட்டு வந்தாலும்

Udayanidhi Stalin

எல்லோரும் ஒன்னு தான் இங்க…உதயநிதி ஸ்டாலினின் ருசீகர பேச்சு…

திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் இளைஞரணியின் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

புதிய சட்டங்கள் மக்களைக் குழப்புகின்றன… மத்திய அரசுக்கு குட்டுவைத்த நீதிமன்றம்!

புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தபால் எண்ணிக்கையில் முன்னிலையில் திமுக… தேர்தல் அப்டேட்…!

விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகுக்கின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276

இந்தி திணிப்பை எதிர்க்கிற நீங்க, உருது திணிப்பை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை…? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி…

இந்தி எதிர்க்கும் நீங்கள், உருது திணிப்பை மட்டும் ஏன் ஆதரிக்கின்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

இப்பெல்லாம் நாய் கூட பட்டம் வாங்குது… பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.. ஆர் எஸ் பாரதி பேச்சால் சர்ச்சை..!

தற்போதெல்லாம் நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. நீட் தேர்வை

edappadi

சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த

vijaya baskar

எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!.. விரைவில் கைது?…

2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு… கிடப்பில் கிடப்பது ஏன்… ஜி.கே.மணி கேள்வி முதல்வர் கொடுத்த பதில்…

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி,