செந்தில் பாலாஜி மீது இன்னொரு வழக்கு.. அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு.. இன்றிரவு கைது நடவடிக்கை இருக்குமா? இன்னொரு நெஞ்சுவலி நாடகம் அரங்கேறுமா? அல்லது மீண்டும் தலைமறைவு ஆவாரா? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகப் பெருமளவிலான அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான செந்தில்

இத்தனை நாளா தூங்கிட்டு இருந்த ஃபைல்ஸ் எல்லாம் இப்போ துப்பாக்கி தோட்டா மாதிரி வேகமா பறக்குது! DVAC சைலண்டா இருக்கும்போதே சலசலத்தீங்களே… இப்போ அவங்க சுறுசுறுப்பாகிட்டாங்க, கோட்டைக்குள்ள எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட ரெடியா இருங்க! லிஸ்ட்ல இருக்கிற 12 பேரும் சாதாரண ஆளுங்க இல்லதான்… ஆனா, இங்க ‘ஆப்பு’ வைக்கிறதுக்கு ஆவணத்தோட ஸ்கெட்ச் ரெடி ஆயிடுச்சு! எஃப்.ஐ.ஆர் போடுறது மட்டும்தான் பாக்கி, போட்ட அடுத்த செகண்ட் உங்க பவர் எல்லாம் காத்துல போன பலூன் ஆகிடும்!

தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்கும் அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சம் இல்லாத ஒரு களமாகும். தற்போதைய அரசியல் சூழலில், பல ஆண்டுகளாகப் புதைந்து கிடந்ததாகக் கருதப்பட்ட ஊழல்

amit shah udhayanidhi stalin

விசாரணை வளையம் இப்போ வெறும் மந்திரிங்களோட நிக்கல… நேரா ‘ஃபர்ஸ்ட் பேமிலி’ கதவையே தட்டுது! தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் சரி, இந்த முறை ‘எஸ்கேப்’ ஆக முடியாது! அடுத்த அஞ்சு வருஷத்துல உங்க சாம்ராஜ்யமே சில்லுசில்லா சிதறப்போகுது! கோட்டையில கொடி பறந்த காலம் முடிஞ்சு போச்சு… இனிமே உங்க பார்ட்டி ஆபீஸ்ல ஈ தான் பறக்கும்!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத சித்தாந்த மற்றும் அதிகார மோதல்களின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கி வந்த திராவிட