இதுவரைக்கும் தேர்தல்ங்கிறது ஒரு நாள் கூத்தாக இருந்தது.. ஆனால் விஜய் அதை தீபாவளி, பொங்கல் போல் ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிட்டார்.. தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தான் பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில் இவ்வளவு கூட்டம் இருக்கும்.. ஆனால் முதல்முறையா தேர்தல் அன்னிக்கு கூட்டம் இருக்குது.. ஒருத்தர் கூட லீவு கிடைச்சிருச்சுன்னு சுற்றுலா போகலை.. ஒரே ஒரு தனிமனிதன், ஒரு நாட்டு மக்களை இந்த அளவுக்கு மாற்ற முடியுமா? நம்பவே முடியலை..!
தமிழக தேர்தல் வரலாற்றில் தேர்தல் திருவிழா என்பது வழக்கமாக ஒரு நாள் விடுமுறை தினமாகவும், அரசு அறிவிக்கும் ஒரு சடங்காகவும் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், 2026