ஆட்டுக்கு தாடியும் தேவையில்லை, அரசியலுக்கு ஆளுநரும் தேவையில்லைன்னு ஊரெல்லாம் முழங்குவீங்க… ஆனா உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா அதே ஆளுநர் கால்ல போய் விழுவீங்க! எதிர்க்கட்சியா இருந்தா ஆளுநர் மாளிகை வாசல்ல தவம் கிடப்பீங்க, ஆளும் கட்சியா வந்தா அதே ஆளுநரை சட்டசபையில அவமதிச்சு வெளில அனுப்புவீங்க. உங்க கொள்கை எல்லாம் உங்களுக்கு லாபம் வர்ற வரைக்கும் தான்… ஆனா முதல்வர் விஜய்யோட கொள்கை நம்ம ஜனங்களோட வாழ்வாதாரம் சீராகுற வரைக்கும்!

தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே வியப்பளிக்கும் திருப்பங்களுக்கும், சந்தர்ப்பவாத நகர்வுகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு விசித்திரமான மேடையாகும். காலம் காலமாகத் தங்களின் அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைகளை மாற்றுவதும், தங்களுக்குச்

உங்களுக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. எனக்கும் எதிரி திராவிட கட்சிகள்.. உங்களால முடியாததை நான் செஞ்சு காட்டியிருக்கேன்.. அதனால நமக்குள்ள மோதல் வேண்டாம்.. மத்திய அரசை குறை சொல்லி அரசியல் பண்ண மாட்டேன்.. நீங்களும் ஆளுனரை வச்சு அரசியல் செய்ய வேண்டாம்.. இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்.. பிரதமர் மோடியிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய முதல்வர் விஜய்.. சட்டமன்றத்தில் ஆளுனர் அமைதியாக இருந்ததற்கு இதுதான் ரகசியம்…

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் பங்கேற்பாரா, வெளிநடப்பு செய்வாரா, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ‘வந்தே மாதரம்’ விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள்

தவெக அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்.. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடினால் பாடி கொள்ளட்டும்.. அரசு என்ன அறிக்கை கொடுக்கின்றதோ, அதை சட்டமன்றத்தில் வாசியுங்கள்.. சிஎம் விஜய்யை இப்போதைக்கு பகைக்க வேண்டாம்.. பகைத்தால் மக்கள் வெறுப்பு நம் பக்கம் திரும்பும்.. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி, புகுந்து விளையாடுங்கள், வச்சு செய்யுங்கள்..அங்கே சாஃப்ட் கார்னர் வேண்டாம்… கவர்னருக்கு மத்திய அரசு அறிவுரையா?

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீடித்து வந்த கடுமையான மோதல் போக்குகளில் தற்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள்

120 தொகுதிகள் ஆதரவு இருந்தும் கவர்னரிடம் இருந்து அழைப்பு இல்லை.. விஜய் வருவார் என தெரிந்தே கேரளா சென்றுவிட்டாரா ஆளுனர்.. ஆளுனர் மாளிகைக்கு சென்ற விஜய் வீட்டிற்கு திரும்பியதால் பரபரப்பு.. நாளை சட்டமன்ற கெடு முடிவடைவதால் கவர்னர் ஆட்சி அமைக்க மேலிடம் திட்டமா?

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அரசமைப்பு சட்ட நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விசிக மற்றும் பிற

விஜய்க்கு முட்டுக்கட்டை போட்டு போட்டு தான் அவரை இவ்வளவு பெரிய ஆளா மாத்தியிருக்கீங்க.. இவ்வளவு நாள் திமுக செஞ்ச தப்பை இப்ப பாஜக செய்யுது.. அதிகபட்சமா 6 மாசம் கவர்னர் ஆட்சி நடத்தலாம், எப்படியும் தேர்தல் நடத்தி தான ஆகனும்.. அப்ப கொந்தளிச்சிருவாங்க மக்கள்.. அதிமுக – பாஜக கூட்டணி ஒரு சீட்ல கூட ஜெயிக்காது.. தவெகவினர் ஆவேசம்…!

தமிழக அரசியலில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழல், தவெக தலைவர் விஜய்யைத் திட்டமிட்டு முடக்கும் முயற்சியாகவே அவரது தொண்டர்களால் பார்க்கப்படுகிறது. தேர்தல் சமயத்தில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட

tvk vijay vs stalin

ஆட்சி அமைக்க முடியாவிட்டால் மறுதேர்தல் தான்.. மறுதேர்தலில் தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதி.. விஜய், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் தமிழ்நாடு அதிரும்.. திமுகவுக்கு தான் பலத்த அடி விழும்.. அதிமுக காணாமல் போய்விடும்.. மக்கள் கோபம் எரிமலையாய் திரும்பும்..

தமிழக அரசியலில் தற்போது நிலவும் இழுபறி நீடித்து, ஒருவேளை யாராலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டால், அது மாநில வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய

கவர்னர் அழைப்பு விடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்.. பாஜகவின் வழிகாட்டலில் கவர்னர் செயல்படுவாரா? திமுக போலவே கவர்னருடன் மோதல் போக்கை விஜய் கையில் எடுப்பாரா? கவர்னரை அனுசரித்து செல்வாரா? ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில்…

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நோக்கித் தள்ளியுள்ளன. 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி