அரசு மருத்துவமனை என்பது ஏழைகளின் கோயில்; அங்கே அசுத்தம் இருந்தால், அதை சுத்தம் செய்யத் துணிந்து வருவேன்… இது வெறும் எச்சரிக்கை அல்ல, மக்கள் பிரதிநிதியின் கடமை! நான் நாற்காலியில் அமர்ந்து உத்தரவு போடும் எம்.எல்.ஏ அல்ல, களத்தில் இறங்கி களையெடுக்கும் எம்.எல்.ஏ… என் கண் முன்னால் மக்களின் சிரமம் இருக்கக்கூடாது.. அரசு மருத்துவமனையில் ரெய்டு விட்ட தாம்பரம் தவெக எம்.எல்.ஏ.. 50 வருஷத்துல இப்படி ஒரு நிகழ்வு நடந்ததுண்டா?

மக்கள் பிரதிநிதி ஒருவர் அதிகார தோரணையை தாண்டி, களத்தில் இறங்கி மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைத் தீர்க்க முன்வருவது என்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அடையாளமாகும். அந்த வகையில்,