சாட்டையை கையில் எடுப்பேன் என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 3 முறை சொன்னார், ஆனால் 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட சாட்டையை கையில் எடுக்கவில்லை.. ஆனால் முதல்வர் விஜய், பதவியேற்ற ஒரே வாரத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி சாட்டையை கையில் எடுத்துவிட்டார்.. இனி அரசு ஊழியர்கள் உள்பட யாரும் அரசை ஏமாற்ற முடியாது.. ஏன்னா இது டிவிகே ஆட்சி..
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதை உணர்த்தும் வகையில், தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. கடந்த கால ஆட்சி