ஊழலை ஒழிக்கவே முடியாது.. சிஸ்டமே கெட்டு போச்சு.. அரசியல்வாதி திருந்துனாலும் அதிகாரிங்க திருந்த மாட்டாங்க.. லஞ்சம் கொடுக்குறதுக்கு மக்களே பழகிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால் ஒரே மாசத்துல லஞ்சம் வாங்க ஒவ்வொரு அதிகாரியையும் பயப்பட வச்சாரு முதல்வர் விஜய்.. லஞ்சம் வாங்குனா சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ்ன்னு ஒரு உத்தரவு.. எல்லா அதிகாரியும் ஆடி போயிட்டாங்க.. 60 வயசு வரைக்கும் வர்ற சம்பளம் பெருசா.. இன்னிக்கு வர்ற 500, 1000 லஞ்சம் பெருசா? ஒரே மாசத்துல சிஸ்டத்தையே இப்படி விஜய் மாத்துவாருன்னு யாருமே எதிர்பார்க்கலை…
தமிழக அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல் என்பது வேரூன்றிவிட்ட ஒரு சாபக்கேடு என்றும், அதை இனி எந்தக் காலத்திலும் ஒழிக்கவே முடியாது என்றும் பல தசாப்தங்களாக