ஊழலை ஒழிக்கவே முடியாது.. சிஸ்டமே கெட்டு போச்சு.. அரசியல்வாதி திருந்துனாலும் அதிகாரிங்க திருந்த மாட்டாங்க.. லஞ்சம் கொடுக்குறதுக்கு மக்களே பழகிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால் ஒரே மாசத்துல லஞ்சம் வாங்க ஒவ்வொரு அதிகாரியையும் பயப்பட வச்சாரு முதல்வர் விஜய்.. லஞ்சம் வாங்குனா சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ்ன்னு ஒரு உத்தரவு.. எல்லா அதிகாரியும் ஆடி போயிட்டாங்க.. 60 வயசு வரைக்கும் வர்ற சம்பளம் பெருசா.. இன்னிக்கு வர்ற 500, 1000 லஞ்சம் பெருசா? ஒரே மாசத்துல சிஸ்டத்தையே இப்படி விஜய் மாத்துவாருன்னு யாருமே எதிர்பார்க்கலை…

தமிழக அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல் என்பது வேரூன்றிவிட்ட ஒரு சாபக்கேடு என்றும், அதை இனி எந்தக் காலத்திலும் ஒழிக்கவே முடியாது என்றும் பல தசாப்தங்களாக

அரசுன்னா என்ன? ஆட்சின்னா என்ன? அதிகாரம்ன்னா என்னன்னு தெரியாதவங்க கையில இதுவரை ஆட்சி இருந்தது.. ஆனால் இனிமேல் அரசு இயந்திரம் பம்பரம் போல் சுழலும்.. ஒத்துழைப்பு செய்யாத அதிகாரிகள் தூக்கி எறியப்படுவார்கள்.. எங்களையாட தற்குறின்னு சொன்னீங்க.. ஒரு நல்லவர் கையில் அதிகாரம் இருந்தா, அந்த அதிகாரம் எப்படி செயல்படும்ன்னு முதல்முறையா தமிழக மக்கள் பார்ப்பாங்க…!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பு விழாவின் போது வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் உறுதி செய்யும் நோக்கில் சென்னை பெருநகர வளர்ச்சிக்

சம்பளத்தில் புது மாற்றம்..? 8-ஆவது ஊதியக் குழுவை உற்றுநோக்கும் அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-ஆவது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து ஊதியக் குழுவை அமைக்கும் பணிகள்