mk stalin - udhayanithi

என்ன ஆட்டம்.. என்ன அகங்காரம்.. இனிமேல் ரெட் ஜெயண்ட் 5 வருஷத்துக்கு ஆட்டம் போடாது.. மாப்பிள்ளை சார் 5 வருஷத்துக்கு லண்டனில் இருந்து வரமாட்டார்.. பவர் செண்டர்களுக்கு எல்லாம் பியூஸ் பிடுங்கியாச்சு.. ஐடி விங் மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துகிட்டு இருக்குது, அதுவும் கொஞ்சநாளில் அடங்கிவிடும்.. பதவி வரும்போது பணிவும் வரனும், இல்லைன்னா மக்கள் படுக்க வச்சிடுவாங்க…

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ‘ரெட் ஜெயண்ட்’ படலமும், அதனைச் சுற்றியிருந்த அதிகார மையங்களும் இன்று சின்னாபின்னமாகிப் போயுள்ளன. ஒரு காலத்தில்

முன்னாடி அரசாங்கத்தைப் பத்தி பேசணும்னா நள்ளிரவுல போலீஸ் வருமோன்னு பயந்தீங்க… இப்போ நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் நட்டநடுப் பகல்ல நெஞ்சை நிமிர்த்திப் பேசுங்க! அந்தத் தைரியத்தைத் தந்தது தான் இந்தத் தவெக ஆட்சி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்பது வெறும் அதிகாரப் பரிமாற்றம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியாகவும்

கவர்னர் அழைப்பு விடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்.. பாஜகவின் வழிகாட்டலில் கவர்னர் செயல்படுவாரா? திமுக போலவே கவர்னருடன் மோதல் போக்கை விஜய் கையில் எடுப்பாரா? கவர்னரை அனுசரித்து செல்வாரா? ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில்…

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நோக்கித் தள்ளியுள்ளன. 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி

tvk vijay vs stalin

தப்பித்தவறி மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் விஜய் தமிழ்நாட்டிலே இருக்க முடியாது.. அடுத்த 5 வருடம் டார்ச்சர் தாங்காமல் நாட்டை விட்டே ஓடிவிடுவார்.. ஜென்மத்துக்கும் தமிழக மக்களுக்கு கழகங்கள் ஆட்சி தான்.. மக்களுக்காக வரும் ஒருவரை மக்கள் ஆதரிப்பார்களா? அல்லது நாட்டை விட்டு விரட்டுவார்களா? காலம் தான் பதில் சொல்லும்..!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், அது நடிகர் விஜய்யின்

அடோப் சேவைகளில் சைபர் தாக்குதல் ஈசி தான்.. அரசு எச்சரிக்கை

சைபர் பாதுகாப்பு குறித்து இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களில் அடோப் நிறுவன சேவைகளில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு

cellpnone theft

திருடுபோன செல்போனை எளிதில் கண்டறியலாம் – மத்திய அரசின் வேற லெவல் தொழில்நுட்பம்!

மத்திய தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அடையாளப் பதிவு (Central Equipment Identity Registry-CEIR) தளம் மே 17 ஆம் தேதி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர