மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி திருட்டு விவகாரம்.. தப்பு செஞ்சவன் எந்த கொம்பனாக இருந்தாலும் தவெக ஆட்சியில் தப்பிக்க முடியாது.. ஏழைகளின் கிட்னின்னா அவ்வளவு இளக்காரமா? சித்ரா தலைமையில் விசாரணை குழு போட்டாச்சு.. எளிய மக்களின் உயிரோடு விளையாடியவர்கள் ஒருத்தன் கூட தப்பிக்க முடியாது..

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கிட்னி திருட்டு விவகாரம், மீண்டும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் பணிகளின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விசாரணை,

கையில காசு இல்லாதவன் நிம்மதியா உயிர் வாழணும்னு கட்டுனதுதான்டா அரசு மருத்துவமனை! அங்கே போய் நீங்க காசு கேட்டு மிரட்டுனா விஜய் ஆட்சியில யாரும் சும்மா இருக்க மாட்டாங்க.. சீட்டை கிழிச்சி வெளியில அனுப்பிருவோம்.. இனிமேல் லஞ்சம், ஊழல்ன்னு பேச்சே இருக்க கூடாது.. இது மக்களுக்கான ஆட்சி.. மக்கள் நல்லா இருக்க யாரை வேனும்னாலும் பகைச்சிகிடுவோம்.. இனிமேல் அரசு மருத்துவமனையில் யாராவது லஞ்சம் வாங்குனா, வீட்ல வேலை இல்லாம சும்மா உக்கார வேண்டியதுதான்..

அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அங்கு சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் சேவைகளின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதும் பொதுமக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில்,

china

அன்பின் உச்சம்! கர்ப்பிணி மனைவிக்காக ‘மனித நாற்காலியாக’ மாறிய கணவன்.. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ..

”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பார்கள். ஆனால், ஒரு நல்ல கணவன் அமைவது அந்தப் பெண்ணிற்கு மிகப்பெரிய பாக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் சீனாவில் ஒரு

இத பாருங்க இதுதான் என்ன கடிச்சது.. சரியா ட்ரீட்மென்ட் குடுங்க.. மருத்துவமனையை அலறவிட்ட நபர்..!

தன்னை கடித்த விஷ பாம்புடன் மருத்துவமனைக்கு வந்து அங்கு இருந்தவர்களை அலற விட்டிருக்கின்றார் ஒரு நபர். பீகார் மாநிலம் பகல்பூர் என்ற பகுதியை சேர்ந்த நபர் உலகின்

உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா..? நோயாளியை வெளியில் துரத்திய அரசு மருத்துவமனை ஊழியர்கள்…!

சிறுநீர் கழித்ததாக கூறி நோயாளியை அரச மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தென் மாவட்டங்களிலேயே மதுரை ராஜாஜி மருத்துவமனை தான்