india6 days ago
கேரளாவில் அதிர்ச்சி… எல்ஐசி பணத்துக்காக கொல்ல சொன்ன நண்பர்… பக்கா பிளானா இருக்கே…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தினை சேர்ந்த பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்த தீபு குவாரி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை களியக்காவிளை பகுதியில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து இக்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்....