டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது. கயானாவில் நடந்த இந்தப் போட்டி மழை காரணமாக 50...
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர் தேங்கி நின்றதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து...
கர்நாடகா மாநிலத்தின் 7வது பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை வரலாறை பதிவாகி இருக்கும் விஷயம் தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் பெங்களூரில் இருக்கும் ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது....
ஜியோ நிறுவனம் தன்னுடைய 19 பிளான்களின் மொபைல் கட்டணத்தினை 25 சதவீதம் அதிரடியாக உயர்த்தி அறிவித்து இருக்கிறது. இது வரும் ஜூலை3 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட 19 பிளான்களில் 17 பிளான்கள்...
உலகத்தில் இருக்கும் டாப் டெக்னாலஜி கம்பெனிகளில் வேலை செய்யும் சிஇஓக்களில் அதிக சம்பளமாக மட்டுமே வருவாய் ஈட்டும் டாப் 10 லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையோ, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக அவர் மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம்...
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பவன் கல்யாண். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராகவும் மாறினார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் 10...
இந்தியாவில் பொதுமக்களுக்கு ஏற்ப மலிவான போக்குவரத்தாக இருப்பது ரயில் பயணம் தான். ஆனால் அதுவும் தற்போது உயிருக்கு அச்சுறுத்தலை கொடுத்து இருக்கும் சம்பவமும் தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எர்ணாகுளம் முதல் ஹஸ்ரத் நிஜாமூதின்...
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், தனியார் கார்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கொடுக்கும் திட்டம் குறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. சுங்கச்சாவடிகள் நாடு முழுவதும்...
தற்போது எல்லோர் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போல நிறைய ஆப்கள் வந்துவிட்டது. ஆனால், பலரும் அந்த தொழில்நுட்பங்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பல குற்றங்கள் சமூகவலைத்தளங்கள்...