குஜராத், மகாராஷ்டிரா தகதகன்னு மின்னும்போது, நாம மட்டும் ஏன் கடனாளியா இருக்கோம்.. வாங்கிய கடனை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்யலை.. ஆனால் இனிமேல் வேற மாதிரி இருக்கும்.. இனி நம்ம நிதி மேலாண்மை, மத்த மாநிலங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்! கடன் வாங்கி வர்ற வளர்ச்சி தற்காலிகமானது.. ஆனா, நிதி நிர்வாகத்தைச் சரி செஞ்சு உருவாக்குற வளர்ச்சிதான் நிரந்தரமானது.. இதுதான் இனி நம்ம கொள்கை!

இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் மிக கட்டுக்கோப்பான நிதி மேலாண்மையை கையாள்வதை நம்மால் உணர முடிகிறது. மகாராஷ்டிரா

இறந்துப்போன அம்மா… அறியாமல் அருகிலே நான்கு நாட்கள் இருந்த மகன்… அதிர்ச்சி சம்பவம்

தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் அருகில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருந்த மன வளர்ச்சி குன்றிய மகன் குறித்த தகவல் கேட்பவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மகாராஷ்டிரா

அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…

மஹாராஷ்ட்ராவை சேர்ந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் காட்டிற்குள் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிப்போட்டு இருந்தார். அவரை கண்டுபிடித்த காவல்துறை அப்பெண்ணிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டும், தமிழ்நாட்டு முகவரியில்

300 அடி உயர மலை பகுதியில் கார் ஓட்ட முயற்சித்த இளம்பெண்… ஆக்சிலேட்டரை அழுத்தியதால் நடந்த கொடூரம்…

பெண்கள் பைக் ஓட்டுவதையே பயங்கர சாகசமாக்கி விடும் நிலையில் இருக்கிறது தற்போதைய சமூகம். இந்த நிலையில் ஒரு பெண் கார் ஓட்ட பழகுகிறேன் என உயிரையே விட்ட