சர்வதேச அரங்கில் அவமானம்:. மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்க மன்னிப்பு
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில், அவரைப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி