குவாரியில முறைகேடு நடக்குதுன்னா, அதுக்கு குவாரி ஓனர் மட்டும் குற்றவாளி இல்லை.. சரியான சட்டம் வகுக்காதது அரசின் குற்றம்… ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரும் வந்து குவாரி வாசல்ல மாசம் மாசம் லஞ்சத்துக்கு கையேந்துனா நாங்க என்ன தான் செய்ய முடியும்.. சிஸ்டத்தையே ஊழலா மாத்திட்டு எங்களை மட்டும் குற்றவாளின்னு கை காட்டுறீங்களா? நாங்க வாயைத் திறந்தா… பல பேரோட ‘தலை’ உருளும், ஜாக்கிரதை! குவாரி ஓனர்கள் எச்சரிக்கை…

மாறி மாறி ஆட்சிக்கு வந்து கல் குவாரிகளை உங்களோட சொந்த ‘கறவை மாடா’ நினைச்சு வருஷா வருஷம் பல நூறு கோடி ரூபாயை சுருட்டுனீங்களே… இதுக்கு பேரு

அமைச்சர் பிரபுவோட நடவடிக்கையை தாங்கவே முடியலைல்ல… அரசாங்கம் கெடுபிடி பண்ணுதுன்னு பழி போட்டு, ‘ஏய், கல்லு, மண்ணு எல்லாத்துக்கும் விலையை கூட்டுங்கடா’ன்னு தங்களுக்குள்ள சிண்டிகேட் அமைச்சு விலையை ஏத்துறீங்களா? உங்க தந்திரமெல்லாம் இங்க பலிக்காது! மாபியாக்களோட மிரட்டலுக்கு அஞ்சுறதுக்கு இங்க இருக்குறது பழைய கோழை அரசு இல்ல… மக்கள் பேராதரவோட வந்த சிங்கம்டா!

தமிழக அரசியல் மற்றும் நிர்வாக தளத்தில் தற்பொழுது நேர்மையானயானவர்களுக்கும், சட்டவிரோத மாபியாக்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய யுத்தமே அரங்கேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக கனிமவளத்

கனிமவள கொள்ளையை தடுக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு அழுத்தம் இருந்தது.. ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர்.. யார் அழுத்தம் கொடுத்தது.. ஒரு அரசையே மிரட்டும் அளவுக்கு ஒரு மாஃபியாவை வளரவிட்டது யார் தப்பு.. இன்றைய அரசை அந்த மாஃபியாவால் ஏன் மிரட்ட முடியவில்லை.. நேற்று வரை பல் டாக்டராக இருந்தவர் கனிம வளக்கொள்ளையை கண்டுபிடிப்பதில் புகுந்து விளையாடும்போது, பழம் தின்று கொட்டை போட்ட அமைச்சர்களால் ஏன் முடியவில்லை.. விடை தெரியா பல கேள்விகள்…

தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதற்கு பின்னால் இருக்கும் மாஃபியா நெட்வொர்க்குகளின் ஆதிக்கமும் நீண்ட காலமாகவே விவாத பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் திமுக அமைச்சர்

தமிழகத்தின் கனிமவளம் 1 கிராம் கூட வெளியே போகக்கூடாது.. கன்னியாகுமாரி எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கை.. கனிம வளங்களை கடத்தும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டால் திரும்ப ஒப்படைக்கப்படாது.. அதிரடி நடவடிக்கையால் காப்பாற்றப்படும் தமிழக கனிம வளங்கள்.. இது தவெக ஆட்சிடா.. முதல்வர் விஜய் ஆட்சிடா…

தமிழகத்தின் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுப்பதில் தமிழக வெற்றி கழக அரசு அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு