நீட் போராட்டத்தில் நீங்கள் எப்படி இடம் கொடுக்கலாம்? இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக நோட்டீஸ்.. ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிடும் கூட்டத்திற்கு எப்படி இடம் கொடுக்கலாம்? திமுகவினரும் திரையுலகினரும் கலந்து கொண்டபோது ஏன் தடுக்கவில்லை? கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக.. கூட்டணியில் சிறு உரசலா?

சென்னையில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராட்டம் ஒன்று தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தில்லியில் நீட் தேர்வுக்கு

இந்தியாவில் குழப்பம் விளைவிக்க போராடமா பண்ற.. எல்லா பாஸ்போர்ட்டையும் முடக்கிட்டா என்ன செய்வ? அதிரடி நடவடிக்கை எடுக்கும் டெல்லி போலீஸ்.. கதறும் காக்ரோச் ஜனதா பார்ட்டி மெம்பர்கள்.. அய்யா சாமி பாஸ்போர்ட்டை முடக்கிடாதீங்க, நீங்க சொன்னாலும் செய்றேன்னு கெஞ்சுறானுங்க.. மோடியை என்னன்னு நினைச்சிங்க கரப்பான்பூச்சிகளா?

டெல்லி காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கையானது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேசத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளைக் கண்டறிந்து, அவர்களின் பாஸ்போர்ட்டை

சென்னையில் நடக்கும் நீட் போராட்டத்திற்கும் ஆசாதிக்கும் என்னடா சம்பந்தம்.. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு சென்னையில் என்ன வேலை? கடந்த ஆட்சிகளில் இருந்த மாதிரி பிரிவினை பேசுனா அரசு கண்டுகொள்ளாதுன்னு நினைக்காதீங்க… நடக்குறது தளபதி ஆட்சி.. ஆயுசுக்கும் வெளியே வரமுடியாத வகையில் உள்ளே போயிருவிங்க… போயி ஒழுங்கா வேலை வெட்டியை பாருங்க…

சென்னையில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு போராட்டத்தின் பின்னணியில் தேசத்திற்கு எதிரான மறைமுகச் சதிச் செயல்கள் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின்

இது நீட் போராட்டம் இல்லையாம்.. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் போர் நடக்குதாம், அதை தடுக்க தான் இந்த போராட்டமாம்.. அட தற்குறி.. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த காலம் போர் நடந்துச்சு.. என்ன பிரச்சனைன்னு கூட தெரியாமல் போராடுகிற லூசுங்களையெல்லாம் கூட்டி வச்சு நடத்துறதுக்கு பேரு ஒரு போராட்டமாம்.. தலையெழுத்து…

நாட்டுல நடக்குற எந்தவொரு தீவிரமான போராட்டத்தின் பின்னணியும் தெரியாம, சம்பந்தமே இல்லாம வந்து மைக்கை பிடிச்சு உளறிக் கொட்டும் நபர்களின் அறியாமையை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டி

உண்மையாகவே மாணவர்கள் போராட்டமாக இருந்தபோதே மத்திய அரசு சுதாரித்திருக்க வேண்டும்.. போராட்டம் நீடித்தால் அதை சாக்காக வைத்து சமூக விரோதிகள் உள்ளே புகுந்துவிடுவார்கள்.. அதன்பின் போராட்டத்தின் திசையே மாறிவிடும்… விவசாய போராட்டத்தில் அதுதான் நடந்தது.. மத்திய அரசு உடனே உண்மையான நீட் போராளிகளை அழைத்து பேசி பிரச்சனையை முடிக்க வேண்டும்…

நீட் தேர்வு விவகாரத்தில் திரு. அண்ணாமலை அவர்களின் அறிக்கை மிகவும் தெளிவான கோணத்தில் அமைந்துள்ளது. நீட் தேர்வு சமூகநீதியை உறுதி செய்கிறது என்று நம்பினாலும், அதன் செயலாக்கத்தில்