தாமிரபரணி வெறும் நதி இல்ல, அது நம்ம நெல்லையோட உயிர்நாடி! அதை மாசுபடுத்துற ஒவ்வொரு செயலும் நம்ம எதிர்காலத்தையே சிதைக்கிறதுக்கு சமம்… இனியும் பொறுக்க முடியாது! தெய்வமா கும்பிடுற தாமிரபரணில குப்பையை கொட்டுனா கடும் நடவடிக்கை.. இதுவரைக்கும் எப்படியோ, இனிமேல் நதியை கெடுத்தால் சும்மா விடமாட்டோம்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு…!
தாமிரபரணி நதியின் புனிதம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.