சென்னையில் விஜய் ஒரு தொகுதியில் போட்டியிட்டதால் அதை சுற்றியுள்ள 10 தொகுதியில் அவரது தாக்கம் தெரிந்தது.. எம்ஜிஆர், ஜெயலலிதா கூட சென்னையில் போட்டியிட தயங்கினார்கள்.. ஆனால் திமுக கோட்டையை உடைக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் பெரம்பூரை தேர்வு செய்தார்.. அதேபோல் டெல்டாவில் திமுகவை நொறுக்குவதற்காக திருச்சியில் போட்டியிட்டார்.. அரசியல் விமர்சகர்
தமிழகத் தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட