கவர்ன்மென்ட்ல ரெஜிஸ்டர் கூட பண்ணாம ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’-னு போலி போர்டை மாட்டிட்டு, கல்வி நிறுவனங்களையே ஏமாத்தி 100 கோடியைச் சுருட்டியிருக்கே… திமுக பவர்ல்ல இருந்தப்ப ஆட்டம் போட்ட உன்னை, இப்போ சிசிபி போலீஸ் கம்பி எண்ண வச்சிருச்சு பாத்தியா… இதுதான் ரியல் ஆக்ஷன்! விஜய் ஆட்சியில தப்பு செஞ்சவன் அரசியல்வாதி இருந்தாலும் சரி, அரசியல்வாதிக்கு நெருக்கமா இருந்தவங்களா சரி ஒருத்தரையும் விடமாட்டோம்…

பெருமதிப்பிற்குரிய கல்வி நிறுவனங்களை ஏமாற்றி, நூறு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் திமுகவை சேர்ந்த முக்கியப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும்

ஒரே நாளில் 5 பாலியல் வன்கொடுமைங்கிறது கொஞ்சம் மோசமான நிலை தான்.. முதல்வர் விஜய்க்கு இது சற்று பின்னடைவு தான்… ஒரே நேரத்தில் தவெக அரசு மீது அட்டாக் செய்யும் ஸ்டாலின், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கனிமொழி மற்றும் வானதி சீனிவாசன்.. இவர்கள் எல்லாம் மக்கள் மீதான அக்கறையில் விமர்சனம் செய்யவில்லை.. தவெக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்.. அதில் குளிர்காய வேண்டும்.. அது தான் அவர்களது எண்ணம்.. எனவே விஜய் அவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.. என்னென்ன நடவடிக்கைகள் என்பதை பேச வேண்டும்.. குற்றவாளிகளுக்கு சீக்கிரமாக கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும்.. இது அவருக்கு ஒரு சேலஞ்ச் தான்…

தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து இடங்களில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளதுடன், தற்போதைய சூழலில் இது சற்று மோசமான மற்றும் கவலைக்குரிய நிலையையே

முதல் நாளே பட்டைய கிளப்பும் சிங்கப்பெண் போலீஸ்… இனிமேல் பெண்களை தவறாக பார்த்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ அவனுடைய வாழ்க்கையே குளோஸ்.. பெண்களுக்கு பிரச்சனைன்னா வேடிக்கை பார்த்தது முந்தைய அரசு.. ஆனால் தவெக அரசுல பெண்கள் மீது கைவைத்தால் லைஃபே போச்சு.. இந்த பயம் எல்லாத்தையும் திருத்திடும்..

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய தமிழக வெற்றி கழக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தற்பொழுது சென்னை

tamilnadu police

அப்படியெல்லாம் கேஸ் போடாதன்னு மிரட்ட இது ஒன்னும் பழைய காலம் இல்ல தம்பி… தப்பு பண்ணா வட்ட கவுன்சிலர் என்ன, மாவட்ட செயலாளரே வந்தாலும் கம்பிய எண்ண வைக்கிற காலம் இது! அதிகாரத்தை வச்சு போலீஸ மிரட்டுன காலம் முடிஞ்சு போச்சு… இப்ப சட்டம் தன் கடமையை செய்யுது, தப்பு பண்ணவன் பயத்துல நடுங்குறான்!

தமிழக அரசியல் களத்தில் சட்டம் ஒழுங்கு, காவல் துறையின் சுதந்திரம் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவை எப்போதுமே பிரதான விவாத பொருளாகவே இருந்து வருகின்றன. தற்போதைய அரசியல்

கொஞ்சநஞ்ச பேச்சா பேசினாரு.. விஜய் சிஎம் பதவியேற்ற அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து விமர்சனம்.. ரிசல்ட்டுக்கு முந்தைய நாள் வரை திமுக, அதிமுக டார்கெட்.. ரிசல்ட்டுக்கு அடுத்த நாளில் இருந்து தவெக ஆட்சியை விமர்சனம்.. மரியாதை இல்லாத வார்த்தைகள்.. ஒரு முதல்வர் என்ற பதவிக்கு கூட மரியாதை கொடுக்க தெரியாத இவரையெல்லாம் எப்படி பத்திரிகையாளர் என்று சொல்வது? சவுக்கு சங்கர் என்னதான் விமர்சனம் செய்தாலும் மரியாதையாக பேசுவார்.. ஆனால் மாரிதாஸ் மரியாதை கிலோ என்ன விலை என்று கேட்கிறார்.. மாரிதாஸ் கைது

தமிழக அரசியல் களம் தற்போது யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக விமர்சகர்களின் கைது நடவடிக்கைகளால் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள

திருச்சி சூர்யா சிவாவை ஒரே நாளில் கைது செய்ய முடிந்த தமிழக போலீசால், முக்தாரை 4 நாட்கள் ஆகியும் கைது செய்ய முடியாதது ஏன்? முக்தார் கைதாக மாட்டார் என்ற சந்தேகம் இருப்பதாக அலிஷா அப்துல்லா சொன்னதன் மர்மம் என்ன? விஜய் அரசும் குற்றவாளியை காப்பாற்றுகிறதா? பெண்களை ஆபாசமாக பேசிய ஒருவரை கைது செய்யவிடாமல் தடுக்கும் சக்தி எது?

தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தள சூழலில் பெண்கள் மீதான அவதூறு பேச்சுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, அநாகரிகமான

தப்பு செய்றது சொந்த கட்சிக்காரனா இருந்தாலும் சரி, காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, நடவடிக்கை நடவடிக்கை தான்.. மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. விவசாயி தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட்.. இதுதான் உண்மையான மாற்றம்.. தப்பு பண்ணறவனுக்கு இங்கே இடமில்லை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாட்களிலேயே, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள தவறுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் ஒரு

மினிஸ்டர கூப்பிடவா..? காதே கூசும் அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால்.. வைரல் வீடியோ…!

மது போதையில் போலீசாரை அசிங்கமாக திட்டிய ஒரு ஜோடியின் வீடியோவானது இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகின்றது. சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த

விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டலில் போலீஸ் ரைடு… அப்படி என்னதான்பா நடந்துச்சு…!

விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டல் மீது காவல்துறையினர் சட்டப்படியை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மாடலிங்,