இந்த ஒரு கேள்விக்கு மட்டும் திமுக-வுல இருக்குற எவனாவது ஒரே ஒருத்தன் பதில் சொல்லுங்கடா, அப்புறம் நான் இந்த பக்கமே வரல! கவர்மெண்ட் நினைச்சா 3 ரூபாய்க்கு தயாரிக்க வேண்டிய ஒரு யூனிட் கரண்ட்டை… பிரைவேட்காரன்கிட்ட 16 ரூபாய் வரைக்கும் கொட்டிக்கொடுத்து வாங்குறீங்களே… இதுக்கு பேரு மக்கள் ஆட்சியா இல்ல பிரைவேட்காரனுக்கு பண்ற புரோக்கர் வேலையா?!”
தமிழக மின்சார துறையின் செயல்பாடுகள் மற்றும் மின் உற்பத்தியில் அரசு காட்டி வரும் அலட்சிய போக்கு ஆகியவை குறித்து தற்பொழுது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில்