மோடியால், அமித்ஷாவால், எடப்பாடியாரால், அண்ணாமலையால், திருமாவளவனால், விஜய்யால் சாதிக்க முடியாததை பிரேமலதா சாதித்துவிட்டார்.. முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்து கொண்டே பெண்கள் பாதுகாப்பு, போதை கலாச்சாரத்தை தைரியமாக பேசிவிட்டார்.. நியாயமாக பார்த்தால் பிரேமலதாவுக்கு தான் எல்லோரும் நன்றி சொல்லனும்.. கிண்டல் செய்த மணி

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்ட மேடை, பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த ஒரு

Premalatha Vijayakanth

திமுகவை தோற்கடிக்க பிரேமலதா ஒருவரே போதும்.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, போதை கலாச்சாரம் பெருகிருச்சுன்னு பிரேமலதா சொன்ன வீடியோவை ஒவ்வொரு நிமிடமும் பரப்பினாலே போதும்.. இதுவே திமுகவாக இருந்திருந்தால் இந்நேரம் சன் டிவியில் 24 மணி நேரமும் பிரேமலதா வீடியோ ஓடியிருக்கும்.. அதிமுகவுக்கு இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தெரியவில்லை.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்கும் பிரச்சாரங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தரப்பிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பதில் எதிர்க்கட்சிகள் காட்டும் வேகம்

பிரேமலதாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததற்கு யாருக்குமே தெரியாத சில காரணங்கள் இருக்கலாம்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தேமுதிகவுக்கு அதிக சீட்.. திமுகவுடன் 15 ஆண்டுகள் பயணம் செய்யும் கட்சிகளுக்கு குறைந்த சீட்.. என்ன ஆச்சு ஸ்டாலினுக்கு? ஏதோ நடந்துருக்கு.. அரசியல் விமர்சகர்கள் சந்தேகம்..!

திமுக கூட்டணியில் நடைபெற்று முடிந்துள்ள தொகுதி பங்கீட்டு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக கூட்டணியில் பயணித்து வரும் விடுதலை சிறுத்தைகள்

premalatha

தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையா? அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. அதான் ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சுல்ல, போயி திமுக கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரம் செய்யுங்க.. கடைசியில ஒன்னோ, ரெண்டோ பார்க்கலாம்.. பிரேமலதாவுக்கு பட்டை நாமம் போட்டதா திமுக?

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் நிலைப்பாடு பரிதாபமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராஜ்யசபா சீட்

tvk vijay vs dmdk

அந்த விஷயத்தில் விஜய் பதில் சொல்லட்டும்.. மத்தவங்க எதுக்கு?.. பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

நிர்வாகிகள் பேசுவது இருக்கட்டும், தலைவர் விஜயே நேரடியாக வந்து பதில் சொல்லட்டும்” எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் மற்றும்

premalatha

கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?!.. பிரேமலதா ஆவேசம்!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.