மோடியால், அமித்ஷாவால், எடப்பாடியாரால், அண்ணாமலையால், திருமாவளவனால், விஜய்யால் சாதிக்க முடியாததை பிரேமலதா சாதித்துவிட்டார்.. முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்து கொண்டே பெண்கள் பாதுகாப்பு, போதை கலாச்சாரத்தை தைரியமாக பேசிவிட்டார்.. நியாயமாக பார்த்தால் பிரேமலதாவுக்கு தான் எல்லோரும் நன்றி சொல்லனும்.. கிண்டல் செய்த மணி
தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்ட மேடை, பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த ஒரு