மீடியாவையும் கண்டு கொள்ள வேண்டாம்.. சமூக ஊடகம் போலி போராளிகளையும் கண்டு கொள்ள வேண்டாம்.. நமக்கு மக்கள் நலன் தான் முக்கியம்.. வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.. குற்றம் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. தமிழக எதிர்கால வரலாறு தவெக ஆட்சியை தருவோம் என 100 ஆண்டுகளுக்கு பின் பேச வேண்டும்…

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்

அதிகாரத்துல இருக்கிறவங்களை நோக்கி கேள்வி கேட்க தைரியம் இருக்கா? ஒரு உண்மையான பத்திரிகையாளர் சந்திப்பு என்னைக்கு தமிழ்நாட்டுல நடக்குதோ… அதுக்கு அடுத்த நாளே எங்க முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்! தமிழ்நாட்டு ஊடகங்கள் எப்போ மக்கள் நலன் சார்ந்த உண்மையான கேள்விகளோடு வருதோ, அன்னைக்கு கோட்டையில இருந்து வர்ற சிங்கத்தோட கர்ஜனை ஒட்டுமொத்த போலி புயலையும் அடியோடு அடக்கும்!

தமிழக அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் சந்தித்து கொள்ளும் ‘செய்தியாளர் சந்திப்புகள்’ எப்போதுமே ஜனநாயத்தின் மிக முக்கிய கூறாக பார்க்கப்படுகின்றன. தற்போதைய புதிய அரசியல் சூழலில்,

தினமும் பிரஸ் மீட் வச்சு வாயாலயே வடை சுடுறதுக்கு நாங்க இங்க வரல! மேடைக்கு முன்னாடி வந்து மைக் புடிச்சு பேசுறவன் தலைவன் இல்ல… மைதானத்துல இறங்கி என் ஜனங்களுக்காக வேலை செய்யுறவன் தான் தலைவன்! சட்டசபையில சத்தம் போடலன்னு பாக்குறீங்களா? சிங்கம் எப்பவும் சத்தம் போட்டு வேட்டையாடாது… சைலண்டா வந்து சரித்திரத்தையே மாத்தி எழுதும்! என் மௌனம்… உங்க ஊழல் சாம்ராஜ்யத்துக்கான மரண பயம்..!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தசாப்த மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கும் மாற்றுத் திறனாய்வு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு

ஆப்ரேஷன் ஸ்டார்ட்…! ரவுடிகளை ஒடுக்க புது சென்னை போலீஸ் கமிஷ்னரின் முதல் அடி.. நெத்தியடி…!

சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தான் தன்னுடைய முதன்மை பணி என்று பேசி இருக்கின்றார். சென்னை பெரம்பூரில் பகுஜன்