2 முக்கிய நிறுவனங்கள் எக்சிட்போல் முடிவை வெளியிடவில்லை.. ஏனெனில் அதில் தவெகவுக்கு 200க்கும் மேல் கிடைக்கும் என்று இருந்தது.. எல்லா எக்சிட்போலும் தவெக 10-20 கொடுக்கும்போது நாம் 200க்கும் மேல் கொடுத்தால் அது காமெடியாகிவிடுமா என்ற அச்சமா? அல்லது ஆட்சியாளர்கள் மீதான பயமா? இந்த நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு ஜெயிக்குமா? மே 4 வரை பொறுமை காப்போம்..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய நிறுவனங்கள் தங்களின் எக்சிட் போல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி