சாத்தான்குளம் மாதிரி இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டுல நடக்க கூடாது! போலீஸ் டிபார்ட்மென்ட் பண்ணுனா, அது நேரா முதலமைச்சரோட நாற்காலியை தான் பாதிக்கும். அதனாலதான் சென்னை கமிஷனர் அமல்ராஜ் சார் அஞ்சு அதிரடி உத்தரவுகளை பிறப்பிச்சு சிஸ்டத்தையே லாக் பண்ணினாரு! இனிமேல் ஒரு லாக்கப் டெத் கூட நடக்க வாய்ப்பில்லை ராஜா…
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் அவர்கள், காவல் நிலையங்களில் லாக்-அப் மரணங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு 5 அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். தமிழகத்தில்