வருமான வரித்துறை அதிகாரிகள் காரை அசோக் தாக்கிய வழக்கு.. மூணு வருஷமா கேஸை அப்படியே லாக்கர்ல போட்டு பூட்டி வச்சுட்டு… இப்போ திடீர்னு தூசு தட்டிட்டு வர்றீங்க? ‘இத்தனை காலம் சும்மா இருந்துட்டு இப்போ வேகம் காட்டுறது ஏன்?’னு ஜட்ஜ் கேட்ட ஒரே கேள்வியில உங்க மொத்த டிபார்ட்மென்ட்டுமே ஆடி போயிருச்சு! அரசியல் பிரஷருக்காக அப்போ கேஸை முடக்குனீங்க… இப்போ உங்க தேவைக்காக கேஸை கையில் எடுக்குறீங்களா? சட்டம் உங்க இஷ்டத்துக்கு ஆடாது!”
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கரூர் பகுதியில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வந்தபோது, அவர்களது காரை தாக்கி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக