மின்சார துறை தான் ரொம்ப டேமேஜ் ஆகியிருக்குது.. ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள்.. நாம் தான் நிரந்தரமாக ஆட்சி செய்ய போகிறோம், நம்மை கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் செய்த முறைகேடுகள்…

மின்சார துறை தான் ரொம்ப டேமேஜ் ஆகியிருக்குது.. ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள்.. நாம் தான் நிரந்தரமாக ஆட்சி செய்ய போகிறோம், நம்மை கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில்

பாஜக கண்டுக்கவே மாட்டேங்குது.. திமுகவிலும் மரியாதை இல்லை.. மீண்டும் அதிமுகவுக்கு செல்கிறாரா செந்தில் பாலாஜி? துணை பொது செயலாளர் பதவி தர எடப்பாடியார் சம்மதமா?

பாஜக கண்டுக்கவே மாட்டேங்குது.. திமுகவிலும் மரியாதை இல்லை.. மீண்டும் அதிமுகவுக்கு செல்கிறாரா செந்தில் பாலாஜி? துணை பொது செயலாளர் பதவி தர எடப்பாடியார் சம்மதமா? வேலுமணி குரூப்பை

Senthil Balaji Ex-Minister

திமுக நம்மை காப்பாற்றாது என்று புரிந்து கொண்டுவிட்டாரா செந்தில் பாலாஜி? உதயநிதி கைதின்போது திமுகவே பொங்கி எழுந்தது.. ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஒரு சிக்கல் வந்தபோது யாரும் குரல் கொடுக்கவில்லை

திமுக நம்மை காப்பாற்றாது என்று புரிந்து கொண்டுவிட்டாரா செந்தில் பாலாஜி? உதயநிதி கைதின்போது திமுகவே பொங்கி எழுந்தது.. ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஒரு சிக்கல் வந்தபோது யாரும்

Stalin senthil balaji

ஓடி ஓடி பெயில் வாங்கும் செந்தில் பாலாஜி.. கண்டுகொள்ளாத திமுக.. ஸ்டாலின் முதல் கனிமொழி வரை செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து வாயை திறக்காததன் மர்மம் என்ன? செந்தில் பாலாஜியை கைவிடுகிறதா திமுக? ஒருவேளை கைவிட்டால் பாஜகவிடம் தஞ்சம் அடைவாரா? பல்வேறு யூகங்கள், வதந்திகள்..

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் பெயர்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற

பழிக்கு பழின்னா இதுதான் சரியான பழிக்கு பழி.. கரூர் சம்பவத்தை முதல்வர் விஜய் லேசில மறக்க மாட்டார்.. செந்தில் பாலாஜியை ஓட ஓட விரட்டுகிறார்.. டாஸ்மாக் வழக்குல சுப்ரீம் கோர்ட்டுல பெயில் கிடைச்சாலும் கையெழுத்து போடாத தவெக எம்.எல்.ஏ வழக்குல பெயில் ரத்தாக வாய்ப்பு.. எப்படியும் தலைமறைவுல தான் இருக்கனும்.. விட்ர மாட்டேண்டான்…

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான நிகழ்வாக, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகாரில்

முதலமைச்சர் விஜய் புலி வாலை பிடித்துவிட்டார், இனி அவர் பின்வாங்கவே முடியாது.. புலியை அடித்து நொறுக்குவது ஒன்று தான் அவருக்கு ஒரே வழி.. செந்தில் பாலாஜி கைதானால் அதன் தொடர்ச்சியாக திமுகவுக்கு பல சிக்கல்கள் வரும்.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள அதிகாரிகள் எல்லாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு விஜய் அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டால் இன்னும் பெரிய சிக்கல்.. விஜய்யிடம் அரசு இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, உளவுத்துறை இருக்கிறது.. மக்கள் ஆதரவும் இருக்கிறது.. இது எதுவுமே இல்லாத திமுக என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்…

தமிழக அரசியலில் தற்போது வீசியிருக்கும் புயல் போன்ற அதிரடி மாற்றங்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன. முதலமைச்சர் விஜய் எடுத்துவரும் கடுமையான அரசியல் நகர்வுகள் மற்றும் சட்ட

செந்தில் பாலாஜியை விஜய் அரசு பழிவாங்குகிறது என்று சொல்வது அபத்தமானது.. ஒருவேளை பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கூட செந்தில் பாலாஜி ஒன்றும் தப்பே செய்யாத புனிதர் அல்ல.. செந்தில் பாலாஜியை ஓட விடுவது மற்ற முன்னாள் அமைச்சர்களுக்கும் ஒரு எச்சரிக்கை தான்.. வழக்கு எப்போது நம் பக்கம் திரும்பும் என்ற பதட்டத்திலேயே முதலமைச்சர் விஜய் அவர்களி வைத்திருப்பதுதான் சுவாரஸ்யத்தின் உச்சம்… எடப்பாடியை முதல்வராக்கி இருக்கலாம்.. கவர்னர் ஆட்சி கூட வந்திருக்கலாம் என எல்லோரையும் யோசிக்க வைத்துவிட்டார் விஜய்…

தமிழக அரசியலில் நாள்தோறும் அரங்கேறும் நாடகங்களும், சட்டப் போர்களும் மாநிலத்தின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளன. தற்போதைய அரசியல் சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைக்

tvk vijay and senthil balaji

எம்.எல்.ஏ பேர வழக்கில் பெயில் வாங்கி செந்தில் பாலாஜி ஜெயித்துவிட்டார்.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பெயில் மனு தள்ளுபடி ஆனதால் விஜய் அரசு ஜெயித்துவிட்டது.. அடுத்ததாக செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட் போவார்.. அவருக்கு பெயில் கிடைக்குமா? கைதாவாரா? என்பதெல்லாம் தனி.. ஆனால் செந்தில் பாலாஜியை வாரத்திற்கு ஒருமுறை தலைமறைவாக செய்கிறார் அல்லவா முதலமைச்சர் விஜய்.. அதுதான் அவருடைய வெற்றி.. கைதை விட ஓடவிடுவது ரொம்ப கொடுமையானது.. விஜய் அதை ரசித்து செய்கிறார்..

தமிழக அரசியல் களம் தற்போது எதிர்பாராத திருப்பங்களையும், அனல் பறக்கும் விவாதங்களையும் சந்தித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆளும் அரசுக்கு இடையேயான சட்டப்

செந்தில் பாலாஜி மீது இன்னொரு வழக்கு.. அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு.. இன்றிரவு கைது நடவடிக்கை இருக்குமா? இன்னொரு நெஞ்சுவலி நாடகம் அரங்கேறுமா? அல்லது மீண்டும் தலைமறைவு ஆவாரா? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகப் பெருமளவிலான அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான செந்தில்

நீ எவ்வளவோ பெரிய ஆளா வேணாலும் இரு… ஆனா எனக்கு நீ சாதாரண ஆள்தான்.. தவெகவுல ரீசன்ட்டா ஜாயின் பண்ண ஒருத்தரோட முன்னாள் பிஏ வீட்டுலயா செந்தில் பாலாஜி, அசோக் குமார் ரெண்டு பேரும் பதுங்கியிருக்கீங்களா? ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இடம், நம்ம ஆளோட ஸ்பாட்… அதனால போலீஸ் உள்ள வராதுன்னு கணக்கு போட்டீங்களா? அங்கதான் தம்பி உங்களுக்கு பெரிய தப்பு கணக்கு! தவறு செஞ்சவன் தம்பியா இருந்தாலும் சரி, தவெக-வுக்கு நெருக்கமானவனா இருந்தாலும் சரி… சட்டத்தின் முன்னாடி எல்லாரும் ஒன்னுதான்! ‘ஸ்பாட்டை பார்க்காதீங்க… சுத்தியும் வளைச்சு ரெண்டு பேரையும் உள்ள தூக்கி போடுங்க’ன்னு போலீசுக்கு அதிரடி ஆர்டர் போயிருக்கு.. இது விஜய் தர்பார்… இங்க சதித் திட்டத்துக்கு எல்லாம் சலுகை கிடையாது!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு எதிராகப் பின்னப்பட்ட குதிரை பேரம் மற்றும் சதித் திட்டம் தொடர்பான விவகாரம், நாளுக்கு நாள்