முதல் நாளே பட்டைய கிளப்பும் சிங்கப்பெண் போலீஸ்… இனிமேல் பெண்களை தவறாக பார்த்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ அவனுடைய வாழ்க்கையே குளோஸ்.. பெண்களுக்கு பிரச்சனைன்னா வேடிக்கை பார்த்தது முந்தைய அரசு.. ஆனால் தவெக அரசுல பெண்கள் மீது கைவைத்தால் லைஃபே போச்சு.. இந்த பயம் எல்லாத்தையும் திருத்திடும்..
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய தமிழக வெற்றி கழக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தற்பொழுது சென்னை