ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் கரப்பான்பூச்சி புகுந்த நாடும் உருப்படாது… போராடுகிற எவனாவது ஒருத்தன் இந்தியாவை அமெரிக்கா போல் வல்லரசாக்குவோம்.. சீனா போல் வலிமையான நாடாக்குவோம்.. ஜப்பான் போல் தொழில் நாடாக்குவோம் என்று பேசுகிறானா? இலங்கை போல், வங்கதேசம் போல், நேபாளம் போல் சீரழிப்போம் என்கிறான்.. இதில் இருந்து அவன் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்திய இளைஞர்களே..

டெல்லியில் தற்பொழுது அரங்கேறி வரும் தொடர் போராட்டங்களை உற்றுநோக்கும்போது, கலந்துகொள்ளும் நபர்களின் உண்மையான உள்நோக்கம் என்னவென்பது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தியாவை அமெரிக்கா அல்லது சீனா போன்ற

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.. மசோதாவை தாக்கல் செய்தது திமுகவின் அமைச்சர்.. இன்று நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதும் காங்கிரஸ், திமுக தான்.. மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைப்பா? யாரை ஏமாற்ற இந்த நீலிக்கண்ணீர்.. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது இல்லாத அக்கறை இப்போது திடீரென எங்கிருந்து வந்தது?

இந்தியாவில் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியும், அன்றைய மத்தியக் காங்கிரஸ் கூட்டணி அரசும் தான்

டெல்லியில் இப்போது போராடும் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை.. நீட் தேர்வில் வினாத்தாள் கசியாமல் நடத்துங்கள் என்று தான் போராடுகிறார்கள்.. ஆனால் தமிழ்நாடு நீட் வேண்டாம் என கூறும் மாநிலம்.. இதற்கு எந்த மாநிலமும் ஒத்துழைப்பு வழங்காது.. அதுமட்டுமின்றி நீட்டை பத்தி பேசி பேசி 5 வருஷமா அரசியல் செய்த கட்சி இப்போது நீட்டுக்கு எதிராக போராடுகிறேன் என்று வந்தால் யார் நம்புவார்கள்…

டெல்லியில் தற்பொழுது நீட் தேர்வை எதிர்த்துப் போராடி வரும் மாணவர்களின் கோரிக்கை என்பது ஒட்டுமொத்தமாகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது அல்ல, மாறாக வினாத்தாள் கசிவு

மாணவர்கள் போராடியது வரை சரியான திசையில் சென்ற நீட் போராட்டம், அரசியல்வாதிகள் ஊடுருவியது திசை மாறிவிட்டது.. சமூக விரோதிகள் உள்ளே புகுந்து ஆர்ட்டிகிள் 371, விஜய் எதிர்ப்பு என பேசி போராட்டத்தை நீர்த்து போக வைத்துவிட்டார்கள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற ஒரே காரணம் அதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை.. அதேபோல் இந்த போராட்டத்தில் இருந்து அரசியல்வாதிகளை விரட்டுங்கள் மாணவர்களே…

இந்திய அளவில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வந்த உண்மையான போராட்டமானது, ஆரம்பக் கட்டத்தில் மிகவும் நியாயமானதாகவும் சரியான திசையிலும்தான் பயணித்துக் கொண்டிருந்தது. கல்வித்துறையில்

sathee

நீட் தேர்வு இலவச பயிற்சி…சரியா பயன்படுத்துங்க…சக்சஸ் ஆகுங்க!…

மாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. மற்றும் நீட் தகுதித் தேர்வுகளுக்கு  தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமான சுயமதிப்பீட்டு கருவியான ‘சதீ போர்ட்டல் 2024’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

Library

அப்பவே இருந்துச்சா நடமாடும் நூலகம்?…வருஷம் எதுன்னு தெரிஞ்சுக்கனுமா?…

காசு, பணம் சேர்த்து வைத்தால் அது கரைந்து கூட விடலாம். பொன், பொருள் சேர்த்து வைத்தால் அது காணாமல் கூட போயிவிடலாம். ஆனால் ஒருவர் கற்ற கல்வியே

JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்… திருச்சி NIT-யில் சீட்… பெருமை..!

JEE தேர்வில் பழங்குடியின மாணவிகளான ரோகினி, சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். நடந்து முடிந்த JEE 2024 வது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச்

மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை