சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. முதல்வர் விஜய்க்கு தெரியாமல் TANGEDCO தன்னிச்சையாக இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறதா தவெக அரசு? அண்ணாமலை கேள்வி.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO, ரூ. 397 கோடி மதிப்பிலான மின்மாற்றி ஊழல் தொடர்பான கோப்புகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை