vijay annamalai

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. முதல்வர் விஜய்க்கு தெரியாமல் TANGEDCO தன்னிச்சையாக இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறதா தவெக அரசு? அண்ணாமலை கேள்வி.

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO, ரூ. 397 கோடி மதிப்பிலான மின்மாற்றி ஊழல் தொடர்பான கோப்புகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை

Sathankulam murder case

சாத்தான்குளம் கொடூரம்.. உச்சநீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்குக் கிடைத்த ரிலீஃப்..

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் இரட்டைக்கொலை வழக்கில், கடந்த 5 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்

Supreme Court

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி…

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம்

Court Senthi lbalaji

திருப்புமுனை தரப்போகிறதா ஆதாரம்?…திசை மாறுமா செந்தில் பாலாஜி வழக்கு?…

வேலை வாங்கித்தருவதாக கூறி சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நகரங்கள்; தேர்வு மைய வாரியாக நீட் ரிசல்ட்… உச்ச நீதிமன்றம் அதிரடி!

நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச

செந்தில் பாலாஜியை விடுவிக்க கூறிய மனு தள்ளுபடி… ஜூலை 16 தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி…!

செந்தில் பாலாஜி விடுவிக்க கோரி இன்று வழக்கு விசாரணை செய்யப்பட்ட நிலையில் அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது. சட்டவிரோத

நீட் தேர்வில் ஏன் இத்தனை டாப்பர்ஸ்… தேசிய தேர்வு முகமை சொல்வதென்ன?

நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில்

மாதவிடாய் விடுப்பு… பெண்களுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது…? உச்ச நீதிமன்றம் அதிரடி…!

மாதவிடாய் விடுப்பு வழங்குவது பெண்களின் வேலையை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இது தொடர்பாக

தமிழகத்தில் கோவில் நிதியை எப்படி செலவு செய்றீங்க… உச்சநீதிமன்றம் கேள்வி…!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றது. அதில் வரும் நன்கொடை நிதி எப்படி செலவிடப்படுகின்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. தமிழகத்தில் கோயில்களுக்கு எப்போதுமே பஞ்சம்

நீட் தேர்வில் முதல் மதிப்பெண்… 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் போட்ட புது மனு… எதற்காக தெரியுமா…?

நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் என்ற தேர்வு எழுதப்பட்டு