திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்குவதில் முறைகேடு… அறநிலையத்துறையை சேர்ந்த தற்காலிக பெண் ஊழியர் சஸ்பெண்ட்.. இனி எங்க பார்த்தாலும் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்தி அடிக்கடி ஊடகங்களில் தென்படும்.. தப்பு செஞ்சிட்டு எனக்கு உரிய கமிஷனை கொடுன்னு சொன்னது கடந்த ஆட்சி.. தப்பு செஞ்சா வேலை போயிருங்கிற பயத்தை வரவழைத்தது தவெக ஆட்சி.. கமிஷன் பெரிசா? வேலை பெருசா? அதிகாரிகளே நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க…
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நூறு ரூபாய் சிறப்பு தரிசன கட்டண ரசீது வழங்குவதில் நடைபெற்ற