திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்குவதில் முறைகேடு… அறநிலையத்துறையை சேர்ந்த தற்காலிக பெண் ஊழியர் சஸ்பெண்ட்.. இனி எங்க பார்த்தாலும் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்தி அடிக்கடி ஊடகங்களில் தென்படும்.. தப்பு செஞ்சிட்டு எனக்கு உரிய கமிஷனை கொடுன்னு சொன்னது கடந்த ஆட்சி.. தப்பு செஞ்சா வேலை போயிருங்கிற பயத்தை வரவழைத்தது தவெக ஆட்சி.. கமிஷன் பெரிசா? வேலை பெருசா? அதிகாரிகளே நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க…

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நூறு ரூபாய் சிறப்பு தரிசன கட்டண ரசீது வழங்குவதில் நடைபெற்ற

குடிநீர் தொட்டி கட்டும் டெண்டரில் ஊழல்.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. சஸ்பெண்ட் என்பது வெறும் ஆரம்பம்தான்… மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் ஒவ்வொருவருக்கும், சட்டத்தின் இரும்புக்கரம் காத்திருக்கிறது.. இனி ஊழல் பண்ண வேண்டும் என்று அரசு ஊழியர்கள் யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது… ஊழல்வாதிகள் 10 பேர் சஸ்பெண்ட், 10 பேர் டிஸ்மிஸ் செய்தி வந்தால் தன்னால் மற்றவர்கள் திருந்துவார்கள்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்திற்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாக

குரங்க கொஞ்சினது ஒரு குத்தமா பா… மருத்துவமனையில் செவிலியர்களின் ரீல்ஸ்… அதிரடி சஸ்பெண்ட்…!

மருத்துவமனையில் குரங்குகளுடன் செவிலியர்கள் கொஞ்சி விளையாடி ரீல்ஸ் எடுத்த காரணத்தினால் அவர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது