நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால் உயிரையே காவு வாங்கும் நிலை தான். இதுதான்...
கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில்...
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு...
தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன்பு மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தை கணக்கு போட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இனிமேல் மதுபானக்கடைகளை அரசே நடத்தும் என அறிவித்ததால் டாஸ்மாக் நிறுவனம்...
தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் 3 நாட்கள் வெயில் கொளுத்தியது. அதனின் 22ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்...
பொதுவாக தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் முதல் ஏதாவது தொல்லைகளை ஆண்கள் தான் இதுவரை கொடுத்து வந்ததாக செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துணைக்கு நம்பிய தோழியே கொடுத்த இம்சைகளால் இளம்பெண் ஒருவர்...
கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை அதிகரித்து காணப்பட்டது. மார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபாரிகள்...