வேலை அழுத்தம், குடும்ப பிரச்னையால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக ஆகிவிட்ட நிலையில் துணை ஆய்வாளரின் தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் மூன்றாவது...
தமிழ்நாட்டில் மினி பஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், மினி பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கும் வகையில்...
கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எர்ணாகுளம் வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர், சொந்த வேலையாக சேலத்துக்குத் தனது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
வாட்ஸப்பில் வந்த டிரேடிங் லிங்கை கிளிக் செய்து ஓய்வுபெற்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற பெண் வங்கி...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
மதுபோதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் செய்த அலப்பறை தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரையை...
இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது. பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அந்தத் தேர்தலில்...
திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, ஜூன் 13ந் தேதி இந்த ஜோடிக்கு...
அரசு பஸ்களில் பொதுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே சில்லறை தான். தற்போது எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி இருக்கும் நிலையில் அரசு பஸ் பயணத்திற்கு என்று காசை கையில் வைக்க...