பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மக்களிடம் வாகனங்கள் அதிகரித்துவிட்டது. எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. இப்போது பலரும் மாத தவணைகளில் கார்களையும் வாங்குகின்றனர்....
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம்...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனால் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றிருக்கிறார். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி...
ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும்...
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக வனத்துறை மற்றும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக்...
இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அங்கு...
manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய நான்கு...
தமிழக போக்குவரத்து துறை பல கெடுபிடிகளை விதித்தாலும் ஆம்னி பேருந்துகள் அதை சரியாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் அரசு தரப்பும் விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு மாநிலத்தில் ஓடும் பேருந்துகளில் வெளிமாநிலங்களின் பதிவெண் இருக்க...
அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு 16 வருடம் கழித்து வந்து இருக்கிறது. இதில் வட்டாட்சியராக இருந்தவரின் தண்டனை குறித்த தகவலும் வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் பிஎன் சாலையை...