ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பலூரில் புதிதாக கட்டி இருந்த அவரின் வீட்டின் அருகே மர்ம...
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. பிரவீன் என்பவர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து...