பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று எச்சரிக்கை. தூத்துக்குடியில் ஒரு சில ஹோட்டல்கள் மற்றும்...
தூத்துக்குடி மாவட்டம் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி விட்டு ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்...