தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் டாஸ்மாக்கில் வருமானம் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் குறைந்த காசை வைத்திருப்பவர்களையும் விடக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் புது முடிவை எடுத்துள்ளது....
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க...
ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும்...
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், மின் வாரியம்...