உதயநிதி கைது விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரியும் முன்பே திமுக தலைமைக்கு கசிந்தது எப்படி? கடும் கோபத்தில் முதலமைச்சர் விஜய்?

உதயநிதி கைது விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரியும் முன்பே திமுக தலைமைக்கு கசிந்தது எப்படி? கடும் கோபத்தில் முதலமைச்சர் விஜய்? முந்தைய ஆட்சிக்கு இன்னும் விசுவாசமாக இருக்கும்

கோயில் சொத்து தெய்வீகமானது, அது எந்த அதிகாரிக்கும் சொந்தமானது இல்லை! நிர்வாகம் பண்றோம்னு சொல்லிட்டு, வரவு வைக்கிற நிதியை தப்பா செலவு பண்ணுச்சா கடந்த திமுக அரசு? இனி நீதிமன்றமே கேள்வி கேட்கும், நாங்களும் கேள்வி கேட்போம்! அறநிலையத்துறைன்னா கோயிலை நிர்வகிக்க வந்தவங்களா, இல்ல கோயிலையே சுரண்ட வந்தவங்களா? சட்டத்தை மீறி பணத்தை எடுத்தவங்களே, இனி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது…

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் வருவாயிலிருந்து 12% நிர்வாக கட்டணமாக வசூலிக்கப்படுவது நீண்டகாலமாக விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது. இந்தத் தொகை, 1959-ஆம்

amit shah udhayanidhi stalin

விசாரணை வளையம் இப்போ வெறும் மந்திரிங்களோட நிக்கல… நேரா ‘ஃபர்ஸ்ட் பேமிலி’ கதவையே தட்டுது! தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் சரி, இந்த முறை ‘எஸ்கேப்’ ஆக முடியாது! அடுத்த அஞ்சு வருஷத்துல உங்க சாம்ராஜ்யமே சில்லுசில்லா சிதறப்போகுது! கோட்டையில கொடி பறந்த காலம் முடிஞ்சு போச்சு… இனிமே உங்க பார்ட்டி ஆபீஸ்ல ஈ தான் பறக்கும்!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத சித்தாந்த மற்றும் அதிகார மோதல்களின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கி வந்த திராவிட

ரூ.4,288 கோடியில் உருவாகும் எண்ணூர் துறைமுகத்தின் புதிய சாம்ராஜ்யம்.. 40 வருஷ கான்ட்ராக்ட்… 4000 கோடிக்கு மேல பட்ஜெட்! இது சும்மா ஏனோ தானோன்னு போடுற லோக்கல் பிளான் இல்ல… ஒட்டுமொத்த ஆசியாவே சென்னையை திரும்பி பார்க்க வைக்கப்போற ‘சர்வதேச கடல்வழி சாம்ராஜ்யம்’! ஜே எம் பாக்ஸி, எஸ்ஸார், ஜேஎஸ்டபிள்யூ, டொயோட்டா கூட்டு, அபுதாபினு அஞ்சு அசுர கம்பெனிங்க லைன்ல நிக்கிறாங்க…

சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், சுமார் 4,288 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமான இரண்டாவது கன்டெய்னர் முனையத்தை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளன. உலகளாவிய

குடும்பத்துக்காக தான் வேலை பாக்குறீங்க.. லஞ்சம் வாங்கி வேலையை இழந்துடாதீங்க.. குடும்பத்தை நட்டாத்துல விட்றாதீங்க.. லஞ்சம் வாங்கினால் தயவு தாட்சயம் இன்றி சஸ்பென்ஸ் அல்லது டிஸ்மிஸ் தான்.. அரசு ஊழியர்கள் வேலை முக்கியமா? அதுல வர்ற சம்பளம் முக்கியமா? இல்லை லஞ்சப்பணம் முக்கியமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. அரசு ஊழியர்களுக்கு மரண பயத்தை காட்டிய தவெக அமைச்சர்கள்…

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எச்சரிக்கைகள் தற்காலத்தில் அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளன. அரசு ஊழியர்கள் தங்களின் கடமையை

விஜய் அண்ணா.. உங்களை ஆட்சியில் உட்கார வைத்தது நாங்கள் தான்.. அதற்காக நீங்கள் தப்பு செய்தாலும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கனவிலும் நினைக்காதீங்க.. நீங்களும் தப்பு செய்தாலும் உங்களையும் நாங்கள் கேள்வி கேட்போம்.. ஆட்சியை தக்க கொள்கையில் சமரசம் செய்தால் தட்டி கேட்போம்.. ப சிதம்பரத்தை நீங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தால் அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அவருக்கு தேவையானதை செய்து கொடுத்தால் எதிர்ப்போம்.. ஊழல் பெருச்சாளிகளையும், வாரிசு அரசியல் பண்ணுகிறவர்களையும் நெருங்க விடாதீர்கள்.. இது உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பது முழுக்க முழுக்க இளைஞர்களின்

உண்மையான செய்தி பார்க்கனும்ன்னா எந்த நியூஸ் சேனலையும் பார்க்காதீங்க.. பார்த்தா பிரஷர் தான் எகிறும்.. தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது நிம்மதியா இருந்தது.. தனியார் சேனல்கள் வந்த பிறகு ஒரு பாசிட்டிவ் நியூஸ் கூட இல்லை.. 3 தமிழர்கள் தைவான் நாட்டில் விருது வாங்கியுள்ளனர். ஒரு சேனல் கூட இந்த செய்தியை போடலை.. தவெக ஆட்சி எப்போது கவிழும்.. முதல்வர் ஏன் பிரஸ்ஸை சந்திக்கலை.. இன்ஸ்டாகிராம் வெற்றி.. அரசியல் கட்சிகளை விட மோசமா நியூஸ் சேனல்கள் புலம்புகின்றனர்..

இன்றைய நவீன காலகட்டத்தில், காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை ஆன் செய்து உண்மையான செய்திகளை தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நடுநிலையான செய்திகளை பார்க்க வேண்டும் என்று

tasmac

அரசு சொன்னபடி MRP-க்கு விக்க நாங்க தயார்! ஆனா, எங்களோட உழைப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் அரசு என்ன செய்யப் போகுது? ஒரு கை கொடுத்தாத்தான் இன்னொரு கை வேலை செய்யும்… கோரிக்கையை ஏத்துக்க தயாரா? தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி..!

நாமக்கல் மாவட்டம், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயித்துள்ள MRP விலையிலேயே விற்பனை செய்வதை டாஸ்மாக் பணியாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரசு கூறிய அறிவுறுத்தல்களை ஏற்று, தாங்கள்

Ex. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசுப் பணி செய்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

என்னது… பாலாறுல ஆந்திரா அணை கட்டப்போகுதா…? துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்…!

பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைசாமி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்துடன் காவேரி பிரச்சனை ஒரு