உளவுத்துறையில் இன்னும் சில அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வர் விஜய்யின் டேபிளுக்கு வரும் முன்பே திமுக தலைமைக்கு சென்றுவிடுகிறதா? ஜெயலலிதா மாதிரி சாட்டையை விஜய் சுழற்ற வேண்டும்.. இரட்டை விசுவாசம் கொண்ட அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும்.. தூய ஆட்சி அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.. துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் உளவுத்துறை என்பது எப்போதும் அதிகார மையத்தின் மிக முக்கியமான அங்கமாகவே இருந்து வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக

தமிழ்நாடு-கேரளா பார்டர்னா உங்க அப்பன் வீட்டு பாசின்னு நினைச்சீங்களா? தினசரி 500 லாரி போகுதுன்னு கணக்கு போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? நீங்க கனிம வளத்தை ஏத்திட்டு போற லாரிக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டலாம் சார்… ஆனா அதே கனிம வளத்தை கொள்ளையடிச்சு லஞ்சம் வாங்கினா, இந்த விஜிலன்ஸ் டீம் உங்களுக்கு ‘ரெட் சிக்னல்’ காட்டும்! மாட்டுனது பெண் அதிகாரியா இருந்தாலும் ஆட்டம் க்ளோஸ், வண்டியை ஓரம் கட்டுங்க!

தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை