தமிழ்நாடு, மேற்குவங்காளம்.. ரெண்டு மாநிலத்தோட முதல்வரையும் ஜோலியை முடிச்சவரு ஆர்.என்.ரவி.. தமிழ்நாட்டுல வேலை முடிஞ்சிருச்சு, இனிமேல் திமுகவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய வேலை இருக்காதுன்னு மேற்குவங்கம் போனாரு.. அங்கேயும் மம்தா பானர்ஜியை சோலியை முடிச்சிட்டாரு.. சனாதனம் ஒழிகன்னு சொல்லி சட்டமன்றத்துல ஓட வச்சது ஸ்டாலின், அப்பாவு.. இன்னிக்கு ரெண்டு பேரும் சட்டமன்றத்துக்குள்ளேயே போக முடியாது.. சனாதனத்தின் சக்திடா…..
தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்.என். ரவியின் ஆளுநர் பணி என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய களமாகவே இருந்து வருகிறது. அவர் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய